தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 243 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது ஒன்றிய கல்வி மாவட்ட அளவில் இருந்த பதவி உயர்வு என்பது இனி மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடைபெறும். இதனால் பல ஆண்டுகள் காத்திருக்கும் சூழல் உருவாகும். தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற முடியாத சூழல் தற்போது உருவாகியுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1,2,3,4,5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய சிக்கல்… இனி பதவி உயர்வு பெறுவது ரொம்ப சிரமம்….!!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more