தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மற்றும் பண்டகமில்லா அட்டைதாரர்களுக்கு பரிசு தொகை இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த குளறுபடியில் டோக்கன் பெற முடியாதவர்கள் ஜனவரி 13ஆம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகளில் நேரடியாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது
இன்று முதல் அனைவருக்கும் பணம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more