தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மற்றும் பண்டகமில்லா அட்டைதாரர்களுக்கு பரிசு தொகை இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த குளறுபடியில் டோக்கன் பெற முடியாதவர்கள் ஜனவரி 13ஆம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகளில் நேரடியாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது
இன்று முதல் அனைவருக்கும் பணம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
ஜுன் 3ஆம் தேதி “கலைஞர் 100” வரியுடன் கோலம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!
தமிழகத்தில் திமுக தொண்டர்களுக்கு அவர் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100″என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட…
Read moreபள்ளிகள் தொடங்கி 10 நாள்களில் மீண்டும் விடுமுறை… மாணவர்களுக்கு குஷியான செய்தி….!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து. இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வருவதால்…
Read more