பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா தளங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் குடித்துவிட்டு வாகனங்களை இயக்க வேண்டாம் எனவும் மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
எச்சரிக்கை: இந்த தவறை செய்யாதீங்க… வாகன ஓட்டிகளே அலர்ட்…!!!
Related Posts
BREAKING: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம்….!!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டி எஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்ற போது இந்த பணம்…
Read more10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பொதுத் தேர்வு விடைத்தாள் செலுத்தும் பணிகள்…
Read more