மக்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க ரேஷன் கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் இந்த திட்டத்திற்காக நடப்பு சீசனில் 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more