தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய், பிச்சிப் பூ மற்றும் உள்ளே 2000 ரூபாய், சம்பங்கி மற்றும் செவ்வந்தி கிலோ 300 ரூபாய், செண்டுமல்லி 100 ரூபாய், அரளி 450 ரூபாய், ரோஜா 300 ரூபாய், கனகாம்பரம் 600 ரூபாய், கோழி கொண்ட எண்பது ரூபாய், வாடாமல்லி 80 ரூபாய், மரிக்கொழுந்து அறுபது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்வால் மக்கள் குறைந்த அளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர்.