தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய், பிச்சிப் பூ மற்றும் உள்ளே 2000 ரூபாய், சம்பங்கி மற்றும் செவ்வந்தி கிலோ 300 ரூபாய், செண்டுமல்லி 100 ரூபாய், அரளி 450 ரூபாய், ரோஜா 300 ரூபாய், கனகாம்பரம் 600 ரூபாய், கோழி கொண்ட எண்பது ரூபாய், வாடாமல்லி 80 ரூபாய், மரிக்கொழுந்து அறுபது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்வால் மக்கள் குறைந்த அளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்வு… இதோ விலை நிலவரம்…!!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more