தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய், பிச்சிப் பூ மற்றும் உள்ளே 2000 ரூபாய், சம்பங்கி மற்றும் செவ்வந்தி கிலோ 300 ரூபாய், செண்டுமல்லி 100 ரூபாய், அரளி 450 ரூபாய், ரோஜா 300 ரூபாய், கனகாம்பரம் 600 ரூபாய், கோழி கொண்ட எண்பது ரூபாய், வாடாமல்லி 80 ரூபாய், மரிக்கொழுந்து அறுபது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்வால் மக்கள் குறைந்த அளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்வு… இதோ விலை நிலவரம்…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more