பால் வியாபாரி வெட்டி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சியில் புதூர் கொல்லை  மேடு பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், ஹரிணி(17) என்ற மகளும் விஜயகுமார்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஐந்து…

Read more

டெல்லி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

டெல்லி இளம் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் நிர்வாக கோலத்தில் இளம் பெண் ஒருவர் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.…

Read more

சிறையில் ஏற்பட்ட மோதல்… கை, கால், வாயை கட்டி கத்தியால் குத்தி கொலை… நண்பர்கள் 3 பேர் கைது..!!!

கொலை வழக்கில் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் மேட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு இளம்பெண் கொலை… தி.மு.க நிர்வாகி மகன் கைது… நடந்தது என்ன…?

சென்னையில் உள்ள  எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர்  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திராவிட பாலு என்பவர் வசித்து வந்தார். தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆகவும் கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்த இவர் சில வருடங்களுக்கு…

Read more

“என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன்”…? மொபட் மீது கார் ஏற்றி பெண் கொலை… காரணம் என்ன…?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியில்  முருகன் – விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் விஜயலட்சுமி மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால்…

Read more

3 மாத குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசி கொன்ற தாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரப்பரப்பு தகவல்…..!!!!

குஜராத் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆசிப்- பெர்சானாபானு மலிக்(23) தம்பதியினர். இதில் பெர்சானாபானுவுக்கு சென்ற 3 மாதங்களுக்கு முன்பு வதோதராவிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கிடையில் குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து…

Read more

Other Story