“சூனியம் வைப்பதாக சந்தேகம்”… அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. 3 பேரை துடிக்க துடிக்க… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், நண்பர்கள் சூனியம் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில், ஒருவர், இரண்டு நண்பர்கள் மற்றும் ஒரு காவலாளியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்பவர், தனது நண்பர்களான மோனு மற்றும் சந்தீப்பை வீட்டிற்கு…

Read more

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு கொலை மிரட்டல்… 21 வயது வாலிபர் கைது‌.. பரபரப்பு சம்பவம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தலைமை பயிற்சியாளரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த 21…

Read more

“80 வயது பாட்டியை கூட விடாத காமக்கொடூரன்”… பலாத்காரம் செய்து கொலை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்டம் ஜாம்பஜார் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். அவர் மூதாட்டி தனியாக…

Read more

“2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கொடூரமாக பல இடங்களில் கடித்து கற்பழித்து கொன்ற காமக்கொடூரன்”… அடுத்து நடந்த பரபரப்பு…!!!!

ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், கஜசிங்கவரம் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை இரவு நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே வசித்து வந்த உல்லி ஸ்ரிகாந்த் (வயது 30) என்ற நபர், எதிர்புற வீட்டில் வசித்து வந்த சேருகூரி…

Read more

“பழிவாங்க துடித்த வேலைக்காரன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வியாபாரி மற்றும் மனைவி… பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் கொட்டாயம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வியாபாரி விஜயகுமார்(71) மற்றும் அவரது மனைவி மீரா இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியான அமித் ஊராங் என்பவர் கோழி…

Read more

கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்… பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

“காலையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கோவில் பூசாரி”… கிரைண்டர் கல்லை தலையில் போட்டு… பக்கத்து வீட்டுக்காரர் கைது… பகீர்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளைக்குப்பம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவிலில் சாமி ஆடி குறி சொல்வார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

சம்பளத்துல ஒரு ரூபாய் குறைந்தால் கூட சண்டைதான்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான கணவன்-மனைவி இடையிலான குடும்பக் கலவரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவி சலோனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு,…

Read more

“ஒரே நேரத்தில் 2 பேர் கேக்குதா”..? பலமுறை சொல்லியும் கேட்காத காதலி… கோபத்தில் தனியாக அழைத்து காதலன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

டெல்லியில் 19 வயதான ரிஸ்வான் என்பவர், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணுடன் (20 வயது ) தொடர்பில் இருந்தார். 9ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர், அந்த பெண்ணுடன் சாட் மற்றும் அழைப்புகளின் மூலமாக உரையாடி வந்தார். எழுத்துப்பாடுகளை…

Read more

“மொத்தம் 36 முறை”… கள்ளக்காதலனுக்காக கணவனை ஸ்கெட்ச் போட்டு… மனைவியின் கொடூர முகம்… இவளும் ஒரு பெண் தானா..? பரபரப்பு சம்பவம்.!

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் அருகே இந்தூர்-இச்சாபூர் ஹைவேவில், 17 வயதுடைய மனைவி தனது காதலனுடன் இணைந்து தனது கணவர் ராகுல் அலியாஸ் கோல்டனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 13 அன்று இந்த கொலை சம்பவம்…

Read more

“கர்ப்பிணி நாய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்” … சுற்றி நின்று குரைத்த மற்ற நாய்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில், வாகனம் ஒன்று வேகமாக ஒரு நாயை மோத முயற்சித்து, பின்னர் கர்ப்பமான மற்றொரு நாயை மோதிக் கொன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை 5 மணியளவில் நடந்த…

Read more

மனைவி திரும்ப வீட்டிற்கு வரவில்லை… ஆத்திரத்தில் பெண்ணின் 10 வயது தங்கையை வெட்டி பிளாஸ்டிக் பைக்குள் போட்டு… கொடூர சம்பவம்…!!!

ஹரியானாவின் குருகிராமில் பாஜ்கேரா பகுதியில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முடியாத கோபத்தில், 24 வயது இளைஞர் தனது மனைவியின் 10 வயது தங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு சிறுமியை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்ற…

Read more

“ப்ளீஸ் அம்மா என்ன விட்ருங்க”… கதறி அழுதும் மனம் இறங்காத தாய்… 7 வயது மகளை கழிவு நீர் தொட்டியில் மூழ்கடித்து… பதைபதைக்க வைக்கும் சம்பவம்..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 7 வயதுச் சிறுமியான ரெபெக்கா காஸ்டலானோஸ் தனது தாயால் கழிவுநீர்த் தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோர சம்பவம் அனைத்து இடங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 5:40 மணியளவில் அந்த…

Read more

“ரேஷன் கடைக்கு மனைவியுடன் சென்ற துணிக்கடைக்காரர் படுகொலை”… தலையை தனியாக வெட்டி சொந்த ஊரில் வைத்த கொடூரம்… தென்காசியில் பயங்கரம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“தாய் வீட்டுக்குப் போன மனைவி”… 10 நாளாகியும் திரும்பி வராததால்.. கோபத்தில் கணவன் செஞ்ச கொடூரம்… இதுக்கு போய் இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் ராமராஜன் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈஸ்வரி (28) என்ற பெண்ணை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஏற்கனவே திருமணத்திற்கு…

Read more

அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…

Read more

“குளத்தில் குளிக்க சென்ற பெரியப்பா மகன்”… சொத்துக்காக சித்தப்பா மகன்கள் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹடம்டா கிராமத்தில் பாண்டு முண்டா மற்றும் அச்சு முண்டா என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய தந்தையின் சகோதரரின் அதாவது பெரியப்பாவின் மகன் கங்கு முண்டா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர்களுக்குள் சொத்து தகராறு நீண்ட…

Read more

“I LOVE YOU”…. ரத்தத்தில் எழுதி விட்டு 2 குழந்தைகளையும் கொன்ற தந்தை… காதல் மனைவியின் பிரிவால் அவரும்… வேதனையான சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உதய் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹேமா (32) என்ற பெண்ணை காதலித்து கடந்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிந்து…

Read more

கவுன்சிலருடன் கள்ளக்காதல்… என் மனைவி என்னையும் என் குழந்தையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர், என் மனைவி, என்னையும், என் 6 வயது மகனையும் கொலை செய்ய போகவதாக கூறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பவன், தேசிய சுகாதார இயக்கத்தில் ஒப்பந்த ஊழியராக மஹோபா…

Read more

15 வருஷத்துக்கு முன் என் அப்பாவைக் கொன்றார்… அதனால் நாங்களும் அப்படி செய்தோம்… தந்தையை கொலை செய்தவரை கும்பலாக தாக்கிக் கொன்ற மகன்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹரதோய் மாவட்டத்தில் பதறவைக்கும் விதமாக 15 வருஷத்திற்கு முன் கொலை ஒன்று நடந்துள்ளது. அதற்கு பழிவாங்கும் வகையில் ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் பொதுமக்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பெனிகஞ்ச் நகரில் நடந்த இந்த கொடூர சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவு…

Read more

“கணவனை இழந்து கள்ளக்காதலனுடன் நெருங்கி பழகிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… 50 அடி பள்ளத்தில் அழுகிய சடலம்… பரிதவிப்பில் 2 பிள்ளைகள்..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டாவது மனைவி பிரபாவதி (33). இதில் பாஸ்கர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக் குறைவினால் காலமானார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் கோகுல்…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!

மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…

Read more

“திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகுது”… வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நஜீபாபாத் பகுதியில் தீபக்குமார்(29) -சிவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் தீபக்குமார் ரயில்வே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிவானியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த…

Read more

“கணவனை விவாகரத்து செய்துவிட்டு அண்ணனை திருமணம் செய்த பெண்”… எலும்புக்கூடுகளாய் மீட்கப்பட்ட கொடூரம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் திருமணமான பெண்ணை கடந்த வருடம் கொலை செய்து புதைத்த சம்பவம் தற்போது வெளியான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் சண்ட்பூர் பகுதியில் ஆசிபா என்ற பெண் வசித்து வந்துள்ளார்.…

Read more

“குடிக்க தண்ணீர் கிடைக்குமா”..? நைசாக பேசி வீட்டுக்குள் நுழைந்த நபர்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த 60 வயது மூதாட்டி ‌.. பரபரப்பு சம்பவம் ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் பகுதியில் 60 வயதான ரஞ்சனா படேகர் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி, ரஞ்சனா வீட்டில் தனியாக இருந்தபோது சந்த் ஷேக் எனப்படும் அக்பர் என்ற நபர், தண்ணீர் கேட்டு வீட்டுக்குள்…

Read more

“ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டே மகிழ்ந்த தம்பதி”.. பதிலுக்கு பதில் பாட்டு போட்டியால் வந்த வினை… ஆத்திரத்தில் மனைவியை… சவபெட்டியில் சடலம் கணவன் கைது…!!

பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ராகேஷ் கெத்தார் – கவுரி தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராகேஷ் தனியார் நிறுவனத்தில் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் இருந்து பெங்களூருவிற்கு வந்த இந்த…

Read more

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு… DSP உட்பட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

‘தொழில் தொடங்க காசு இல்ல’… 74 வயதான மூதாட்டியை கொன்று ரூ.1.5 லட்சம் திருடிய நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையை அடுத்த கல்யாணில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து நல்ல நடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஒருவர், மீண்டும் ஒரு கொலை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான சந்த் அலியாஸ் அக்பர்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! “கனடாவில் இந்தியர் குத்தி படுகொலை”… காரணம் என்ன..? தீவிர விசாரணை..!!

கனடா நாட்டில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராக்லேண்ட் பகுதியில் வசித்து வரும் இந்தியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த…

Read more

“இரவு நேரத்தில் முயல் வேட்டை”… தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற நபர்… கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் மன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் நாயக். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கிராமத்து அருகில் இருந்த முந்திரிக்காட்டுக்கு முயல் வேட்டைக்கு கிளம்பினர். அவர்களிடம் முயலை வேட்டையாடுவதற்காக நாட்டு  துப்பாக்கிகள் இருந்த…

Read more

“ஒருவேளை எப்படி இருக்குமோ”… சந்தேகத்தால் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொண்டு 55 வயது கணவன்… பரபரப்பு சம்பவம்.!!

நொய்டா செக்டர் 15 பகுதியில், வீட்டுப் பிரச்சனையின் போது கணவன் தனது மனைவியை கொலை செய்த பரிதாப சம்பவம் நேற்று வெளியாகியுள்ளது. 55 வயதான நூர்-உல்லா ஹைதர் என்பவர், தனது மனைவி அஸ்மா கானை காதல் சந்தேகத்தின் பேரில் தலையில் சுத்தியால்…

Read more

“டாஸ்மாக் அருகே வாலிபர் வெட்டி படுகொலை”… போராட்டத்தில் குதித்த உறவினர்கள்.. 2 பேர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபர் நேற்று இரவு மழையூரில் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது…

Read more

இந்திய பாதுகாப்பு படை பொறியாளர் கொலை வழக்கு… ஒருவர் கைது.. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட இந்திய விமானப்படையின் சென்ட்ரல் ஏர் கமாண்டு தலைமையகத்தில், முக்கிய பொறியாளராக பணியாற்றிய எஸ்.என். மிஸ்ரா கடந்த மார்ச் 29 ஆம் தேதி இரவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற தாய்”… மனநலம் சரியில்லை எனக் கூறி விடுதலை செய்த நீதிமன்றம்.. !

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 2024ஆம் ஆண்டு தனது இரு சிறிய குழந்தைகளை குளியலறைத் தொட்டியில் மூழ்கடித்துத் தற்கொலை செய்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 வயதுடைய நயோமி எல்கின்ஸ், இக்குற்றச்சாட்டில் மனநலக்குறைவு காரணமாக குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி…

Read more

நண்பனை 9 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்..!!

குஜராத்தின் பாரூச் பகுதியில் சக நண்பனை கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷைலேந்திரா என்பவர், தனது நண்பர் சச்சினை கொலை செய்ததாக குஜராத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.…

Read more

வீட்டுக்கு வருவதாக சொல்லியும் வராததால் பரிதவித்த தந்தை… “ஐபோனால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்”… சிறுவன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு…

Read more

“கள்ளக்காதல் மோகம்”.. தாலி கட்டிய கணவனையே தூங்கும் போது… கள்ளக்காதலனுடன் மனைவி செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

மராட்டிய மாநிலம் புனேவில் கள்ளக்காதலை தட்டி கேட்டதற்காக கணவனை அவருடைய மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரவீந்திர காசிநாத் கபூர் என்ற 45 வயது நபருக்கு சோபனா ரவிந்திர கபூர் என்ற 42 வயது…

Read more

கொடூரம்..!!”சிகிச்சையில் தாய்” … தயிர் சாதம் சாப்பிட்டு இறந்த 3 குழந்தைகள்…!! விசாரணையில் அம்பலமான நாடகம்!

தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியில் 3 குழந்தைகளை கொலை செய்த தாயையும், அவரது காதலன்னையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று அமீன்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 குழந்தைகள் மயக்கமான…

Read more

“என் கூட மட்டும்தான் உல்லாசமா இருக்கணும்”… இல்ல நான் யார் கூட வேணாலும் போவேன்… வெடித்த பிரச்சனை… கோபத்தில் கள்ளக்காதலி தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 33 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞான சித்தன் என்ற 40 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.…

Read more

“அக்கா மகனை அடித்துக் கொன்ற தாய் மாமன்”… மது போதையில் அரங்கேறிய கொடூரம்… கடைசியில் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மதுபோதையில் சகோதரியின் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த ஒரு இளைஞர், அதே இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் 6ஆம் வார்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (40)…

Read more

“இந்தியாவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை”..‌. பரபரப்பு சம்பவம்..!!

பாகிஸ்தானில் ரமலான் திருநாள் அன்று அப்துல் ரஹ்மான் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வந்துள்ளார். தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன் நெருங்கிய தோழரான இவர்…

Read more

“கர்ப்பிணி மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற கணவன்”… மாமியாரை கூட விட்டு வைக்கல.. கடைசியில் அவரும்.. பகீர்.‌!

ஜெய்ப்பூர் மாவட்டம் கார்தானி பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில், ஓட்டுநராக பணியாற்றி வந்த பங்கேஜ் குமாவத் (36) என்பவர், தனது கர்ப்பிணி மனைவி சுனிதா (33) மற்றும் மாமியார் மது (55) ஆகிய இருவரையும் சுத்தியலால்…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

கள்ளத்தொடர்பில் இருந்த கணவன் வெட்டிக்கொலை…. காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்…. மர்மம்…!!

மஹாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் நடந்துள்ளது. கற்கட்டா கிராமத்திற்கு அருகிலுள்ள கல் ஆலை ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த ஷரத் இங்கிலே (40), மார்ச் 31ஆம் தேதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, தலையில் மற்றும் கழுத்தில் வெட்டுப்பட்டு…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..!! “பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டி படுகொலை”… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்கிலி பாண்டி என்ற 29 வயது வாலிபர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கயத்தாறு அருகே உள்ள காப்பிலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று காலை வழக்கம்…

Read more

பகீர்…!! “பெற்ற மகள், மனைவி, மாமனார், மாமியாரை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்”… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் பேகுரு என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரிஷ் – நாகி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில் 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில்…

Read more

“ரூ‌.1 கோடி காப்பீடு”… பணத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனுக்கே சாவு நாடகம் ஆடிய தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி நஜஃப்கரில் ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீட்டு தொகையை பெறத் திட்டமிட்டு, தந்தை-மகன் இருவரும் போலியான மரணத்தை உருவாக்கிய காப்பீட்டு மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்ச்சியில், வழக்கறிஞர் ஒருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தந்தை, தனது மகன்…

Read more

Other Story