“மானாமதுரை- பரமக்குடி வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்”.. பொதுமக்கள் கோரிக்கை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து காலை 8 மணிக்கு வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தெ.புதுக்கோட்டை, கச்சாத்த நல்லூர், பிரமணக்குறிச்சி…

Read more

மஞ்சு விரட்டை ஜல்லிக்கட்டு என மாற்ற கூடாது… கலெக்டரிடம் கோரிக்கை மனு..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும்…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நேற்று மாலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் ஒன்றியங்கள்…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… 15 -ஆம் தேதி முற்றுகைப் போராட்டம்… தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவிப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில்…

Read more

அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஊர்வலம்… கலந்து கொண்ட ஊழியர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலமானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அவுரி திடலில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை…

Read more

“பேராவூரணி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்”… கோட்ட மேலாளருக்கு கோரிக்கை…!!!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் மற்றும் மூத்த ரயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தென்னக ரயில்வே திருச்சி…

Read more

“பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த முதல்வரிடம் வலியுறுத்துவேன்”.. திருமாவளவன் பேச்சு…!!!!

சென்னை சேப்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை புதிய ஓய்வூதிய முறை ஒழிப்பு இயக்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறியதாவது, தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என…

Read more

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கோழி பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் முட்டை உற்பத்தி செலவிற்கு ஏற்ற குறைந்தபட்ச விலையை உற்பத்தி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒற்றை சாளர முறையில் விலை மாற்றம் செய்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் போன்ற பத்து…

Read more

தார் சாலை அமைத்து தர வேண்டும்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலை ஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் இருந்து வேட்டைக்காரன் இருப்பு வரை செல்லும் சாலை அமைந்துள்ளது. தலை ஞாயிறு ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம் போன்றவைகளுக்கு இந்த…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கராசு, விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவகாமி…

Read more

நல்லூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  வருவாய்த்துறை, மருத்துவ காப்பீடு திட்டம், சமூக…

Read more

ராமர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குளம் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு…

Read more

காதலர் தினத்தில் இப்படி செய்யுங்கள்…? மகிழ்ச்சி பெருகும்… இந்திய அமைப்பு கோரிக்கை…!!!!

ஆண்டுதோறும்  பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் இன்று நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது இந்த தினத்தில் நீங்கள் அனைவரும் பசுக்களை…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் நடேசன் தலைமை தாங்கியுள்ளார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கராசு இந்த ஆர்ப்பாட்டத்தில்…

Read more

“நந்தனம் மெட்ரோ ரயில்வே நிலையத்தில் அந்த வசதி இல்லை”… அவதிப்படும் பயணிகள்…. வந்தது முக்கிய கோரிக்கை…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. அதன்பிறகு நீல வழித்தடத்தில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான பகுதிகளுக்கு இடையில் நந்தனம் மெட்ரோ ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இது அண்ணா சாலையின் கீழ் அமைந்துள்ள நிலையில் இருபுறங்களில்…

Read more

“நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்”… விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை…!!!

சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி அறுவடை பணி நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்யும் பருவம் தவறிய மழையினால் பெரும் பாதிப்பிற்கு…

Read more

குருங்குளத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள குருங்குளத்திற்கு நாஞ்சிக்கோட்டை மறுங்குளம் வழியாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் மக்கள் இந்த பேருந்து மட்டுமே நம்பியுள்ளனர்.…

Read more

நெல் கொள்முதல் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவோணம்  ஒன்றியம் வெங்கரை ஊராட்சிக்குட்பட்ட இளையங்காடு கிராமத்தில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை  கொள்முதல் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கடந்த 15…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கிராம ஊராட்சி பணியாளர்கள் போராட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சார்பாக பணியின் போது இறந்து போன பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

Read more

பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல்…

Read more

சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்… அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கோரிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நாகை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அட்சயா தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைப்பின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுதந்திர பாரதி முன்னிலை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக…

Read more

“கிளாம்பாக்கம் மெட்ரோ”…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்…. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு… வந்தது முக்கிய கோரிக்கை….!!!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் அளவு கூட்ட நெரிசல் குறையும்.…

Read more

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம்…. நாளை (ஜன,.31) முக்கிய அறிவிப்பு…..!!!!!

வங்கி ஊழியர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அதாவது, வாரத்துக்கு 2 நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து ஜன,.30, 31 ஆம் தேதி நாடு தழுவிய வங்கி…

Read more

ரயில் விபத்து… ஒரே வருடத்தில் மட்டும் 274 பேர் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் பேசில் பிரிட்ஜ், வியாசர்பாடி, ஜீவா, கொரட்டூர், பட்டறைவாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, இந்து கல்லூரி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம், திருவள்ளூர், கடம்பத்தூர், செஞ்சி, பானம்பாக்கம், திருவாலங்காடு, புளியமங்கலம், அரக்கோணம்,…

Read more

எனக்கு அவருடன் இணைந்து பணிபுரிய ஆசையா இருக்கு?… மனம் திறந்த பிக்பாஸ் ADK….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஏடிகே. இவர் பல திரைப்படங்களில் பாடியிருந்தாலும் இந்நிகழ்ச்சி வாயிலாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஏடிகே தன் சமூகவலைதளத்தில் பிரபல இளம் இசையமைப்பாளருடன்…

Read more

மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை… விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக ஊர்வலம் நடைபெற்றது. அதாவது மத்திய அரசு அறிவித்த  கொள்முதல் விலை வழங்க வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு…

Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் அழைப்பு விடுத்த டெல்லி கவர்னர்… “மறுப்பு தெரிவித்த கெஜ்ரிவால்”… காரணம் என்ன…??

டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவிற்கும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி…

Read more

Salem: கருமந்துறையில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்கணும்”… விவசாயிகள் வலியுறுத்தல்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 25ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்…

Read more

#Palani: “பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு”… இந்து முன்னணி வரவேற்பு…!!!

பழனி கோவில் பாதயாத்திரை செல்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததற்காக இந்து முன்னணி துணைத் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழனிக்கு…

Read more

“வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது”… மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு..!!!

தருவை குளத்தில் வெளியூர் மீன் பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் அருகில் இருக்கும் புனித நீக்குலாசியார் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் தொம்மை ராஜ் மற்றும்…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டியம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட பொருளாளர் பழனி ஐயா மாவட்ட…

Read more

“போலி செய்திகள்”… ஐடி விதிகளில் திருத்தம் குறித்து பத்திரிகை துறையினருடன் ஆலோசனை… மத்திய அரசுக்கு கோரிக்கை….!!!!

இந்தியாவில் போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊடகங்களுக்கான ஐடி விதிகள் மேம்படுத்தப்பட்டு, அது தொடர்பான விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…

Read more

“இனி அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகாது”?…. தமிழக அரசிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைக்க முடிவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த 2 திரைப்படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும்…

Read more

விஜய் – அஜித் படங்களை வெளியிடக்கூடாது ? அரசுக்கு பரபரப்பு கோரிக்கை..!!!

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் சென்ற ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசானது. இரு உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரிய அளவு சண்டை ஏற்பட்டது, திரையரங்கம் சேதமானது . மேலும் வசூலும் பாதிக்கப்பட்டதாக…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் விடுமுறை…. கூடுதல் லீவ் விட கோரிக்கை…. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

மத்திய பட்ஜெட்(2023): ரயில்வேக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு?…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

2023ம் வருடத்துக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அப்போது ரயில்வே துறைக்குரிய நிதி அறிவிப்பும் வெளியாகயிருக்கிறது. அவற்றில் தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே சமயத்தில்…

Read more

“அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்”… ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்டம்…!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி கைகாட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பாக… ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கண்ணன் இதில்  தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, உதவி செயலாளர் சுரேஷ்,…

Read more

ஹோட்டல்களில் ரப்பர் இட்லி விற்பனை…? உரிமையாளர் கொடுத்த விளக்கம்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல் இருப்பதாகவும், அவை மூன்று நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருப்பதாகவும் கூறி வாடிக்கையாளர்கள் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சில…

Read more

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. படிப்பதற்கு சட்டப் புத்தகங்களை கேட்டு குற்றவாளி கோரிக்கை….!!!!

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரின் காதலன் அஃப்தாப் பூனாவாலா படிப்பதற்காக சட்டப் புத்தகங்களை பெற்று உள்ளார். அத்துடன் கடுமையான குளிர் காரணமாக போர்வைகளையும் பெற்று உள்ளார். அதாவது, தில்லியில் உடன் வசித்துவந்த ஷ்ரத்தா வாக்கரைக் கொடூரமாகக் கொன்று…

Read more

தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்…. கீ. வீரமணி கோரிக்கை….!!!!

திராவிட கழக தலைவர் கீ. வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், தமிழ்நாடு…

Read more

பொங்கலுக்கு கூடுதல் லீவு?…. கோரிக்கைகைக்கு செவி சாய்க்குமா அரசு?…. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகள்… பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த முன்னாள் கவுன்சிலர்… பன்றிகளைப் பிடிக்க கோரிக்கை..!!!

விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகளுடன் முன்னாள் கவுன்சிலர் பேரூராட்சி அலுவலகம் வந்து கோரிக்கையை முன் வைத்தார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் சுண்ணாம்பு காளவாய் தெருவில் வசித்து வரும் முன்னாள் கவுன்சிலர் வீரமணி தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு…

Read more

பிப்ரவரி 12-ல் தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற எங்களது கோரிக்கைகளை தமிழக நிதி…

Read more

காற்று மாசு எதிரொலி!… போகிக்கு எதையும் எரிக்க வேண்டாம்!…. மக்களுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

பொங்கலுக்கு 2 நாள் கூடுதல் விடுமுறை…. தமிழக அரசு எடுக்க போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

தூத்துக்குடி விமான நிலையம்… “சர்வதேச பயணிகள் பரிமாற்று விமான நிலையமாக மாற்ற வேண்டும்”… மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு…!!!!!

சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் அகில்  இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர் தமிழரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி விமான…

Read more

சீனாவில் மருத்துவம் படித்த தமிழக மாணவர் பலி… நடந்தது என்ன…? வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை…!!!!!

தமிழக மாணவரான அப்துல் ஷேக் என்பவர் தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பிய அவர் கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் சீனாவிற்கு திரும்பியுள்ளார். சீனாவில் 8 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு…

Read more

Other Story