“ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு குடுங்க” மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் அவருடைய சமூகத்தினர்…!!

நடிகர் ரஷ்மிகா தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பான் இந்தியா நடிகையாக உருவாகியுள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. இவர் முதலில் கன்னட சினிமாவில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் மற்ற மொழிகளில் நடித்து உச்சத்துக்கு சென்றார். ஆனால்…

Read more

“தமிழக மீனவர்கள் எங்கள் எல்லைப் பகுதியில் வந்து மீன் பிடிக்க கூடாது”… அவங்கள தடுத்து நிறுத்துங்க… இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை..!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து…

Read more

“ஷேக் ஹசினாவை நாடு கடத்தும் விவகாரம்”… இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை… வங்கதேசம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

வங்கதேச நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. அவர்கள் அதிபர் ஷேக் ஹசினாவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வன்முறையில் 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நாட்டின்…

Read more

அதிமுக ஒன்றிணைந்தால் எல்லோருக்கும் வாழ்வு, இல்லையேல் தாழ்வு… ஓபிஎஸ் பளீச்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்து விட்டனர்… பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2015 ஆம்…

Read more

தமிழ்நாட்டில் எல்லாமே தலைகீழா நடக்குது, இப்படியே போனா நிலைமை ரொம்ப மோசமாகிடும்… அன்புமணி ராமதாஸ்..!

தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் மாலை…

Read more

“மேடைக்கு மேடை சமூக நீதியை பேசும் முதல்வர்”.. இதற்கும் பதில் சொல்லணும்.. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை விடுத்த வேல்முருகன்..!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தனித்து நிற்கும் தனி தமிழ் தேசியம் படைப்போம் என்பது தற்போது இருக்கும் தமிழகத்தில் சாத்தியமற்ற…

Read more

நான் ஓய்வு பெற இன்னும் 5 வருஷம் தான் இருக்குது… முதல்வர் ஸ்டாலினிடம் டாக்டர் பாலாஜி வைத்த முக்கிய கோரிக்கை…!!!

சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரியும் பாலாஜி நேற்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து தற்போது…

Read more

“அமரன் திரைப்படம்”… தமிழக அரசு உடனே இதையெல்லாம் செய்யணும்… பாஜக முக்கிய கோரிக்கை…!!!

தமிழக பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவின் ஒரு அங்கமாக உள்ள காஷ்மீரை பாதுகாத்து அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாப்பதற்காக எல்லையில் ராணுவ வீரர்கள் பாடுபடுகிறார்கள். அப்படி…

Read more

EPF பணத்தை சுலபமாக பெறுவது எப்படி…? இது ஒன்னு மட்டும் தெரிஞ்சா போதும்… வேலை ஈஸியா முடிஞ்சிரும்..!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை பிஎஃப்-காக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பிஎஃப் பணம் அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படுவதால்…

Read more

போட்டோ எடுக்கிறேன், வீடியோ போடுறேன்னு சொல்லிட்டு… “என்னை மீண்டும் குளோஸ் பண்ண பாக்காதீங்க”… அமைச்சர் நாசர்…!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார். அதன் பின் அமைச்சர் நாசர் சில சர்சைகளில் சிக்கிய நிலையில் அமைச்சரவை மாற்றப்பட்ட போது அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் அமைச்சரவை மாற்றப்பட்ட…

Read more

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு… “தீபாவளிக்கு முன்பு இதை செய்யுங்க”… தமிழக அரசுக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் முக்கிய கோரிக்கை..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு வழங்கலில் ஏற்பட்டுள்ள தாமதம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வினை பெரிதும் பாதித்துள்ளது. துவரம் பருப்பின் தட்டுப்பாடு கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துவருவது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிச்சந்தைகளில் துவரம் பருப்பின் விலை…

Read more

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு… மதுரை ஆதீனம் பரபரப்பு கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் நேற்று முன்தினம் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மீனவர்களின் பிரச்சனையில்  மத்திய அரசு தலையிட்டு அவர்களை விடுதலை செய்துள்ளனர். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாராட்டுகள். கச்சத்தீவை மீட்பதற்கு மத்திய…

Read more

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்… தமிழக அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணமாக 10,000 ரூபாய் வழங்கப்படும். இந்நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையில் முன்பணம் பெற விரும்புபவர்கள் களஞ்சியம் என்ற செயலி மூலம் மட்டுமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.…

Read more

டிக்கெட் விலையை உயர்த்துங்க…. 24 மணி நேரமும் படம் போடணும்… திரையரங்கு உரிமையாளரின் கோரிக்கைகள்…

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், திரையரங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் அரசு மற்றும் தயாரிப்பாளர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த அவசர கால கூட்டத்தில், திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான அனுமதி, 24 மணி நேரமும்…

Read more

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு… அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேரடியாக நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த காலங்களில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் வரை காலாண்டு விடுமுறை ஆனது…

Read more

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஹேமா கமிட்டி…. கவிஞர் வைரமுத்து முக்கிய கோரிக்கை….!!!

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஹேமா கமிட்டி அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மலையாள சினிமாவில் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஹேமா கமிட்டி, முக்கியமான பாதையைக் கட்டியமைத்து வருகிறது. இதுபோன்ற அமைப்புகள் நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் அமைக்கப்பட வேண்டும்…

Read more

“ஆன்மீக சொற்பொழிவு”…. உடனே அவரை கைது பண்ணுங்க…. தமிழக அரசு கடும் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் பிறகு இந்த ஆன்மீக சொற்பொழிவு நடத்திய நபர்…

Read more

முதல்ல அதை நிறுத்துங்கப்பா… இல்லனா தமிழ்நாடும் வயநாடு மாதிரி ஆகிடும்… எச்சரிக்கும் சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு தற்போது ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் செறுகோள் பகுதி உள்ளது. இங்கு ஒரு நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக மலை குன்றுவை உடைப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான அனுமதியை…

Read more

‘என்னது என்கிட்டயே காசு கேக்குறியா.. ஷுவை கழட்டி அடிக்க சென்ற காவலர்..!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள உணவகத்தில் உணவு உண்ட எஸ்.எஸ்.ஐ காவலர் காவேரி என்பவர், நிலுவைத் தொகை கேட்ட உணவக உரிமையாளர் முத்தமிழை காலில் உள்ள ஷூவை கழட்டி அடிக்க சென்ற சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி அதிர்ச்சியை…

Read more

புற்று நோயுடன் போராடி நாட்டுக்காக விளையாடினார்.… என் மகனுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க… யுவராஜ் சிங் தந்தை கோரிக்கை…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் கடந்த 2000 முதல் 2017 ஆம் ஆண்டு கால கட்டங்களில் இந்திய அணிக்காக சுமார் 402 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில்  ஒருவராக யுவராஜ் சிங்…

Read more

“இனி அப்படி நடக்காமல் பாத்துக்கணும்”…. அதுதான் ரொம்ப முக்கியம்… நடிகை அமலாபால் அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலாபால். கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கடை திறப்பு…

Read more

தெலுங்கு சினிமாவிலும் பாலியல் அத்துமீறல்கள்…. பரபரப்பை கிளப்பிய நடிகை சமந்தா…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள சினிமா ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பாலியல் தொல்லைகள் தொடர்பான சர்ச்சைகள் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில்…

Read more

“தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் திமுக குடும்பம்”… விஜய் உடனே மீட்கணும்… பறந்தது முக்கிய கோரிக்கை…!!

தமாகா கட்சியின் பொதுச்செயலாளர் எம். யுவராஜா. இவர் நடிகர் விஜய் நேற்று தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்த நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வேண்டுகோளும் எடுத்து அறிக்கை விடுத்துள்ளார். அதில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்து நேரடியாக…

Read more

ரொம்ப புதுசா இருக்கே..! “டாஸ்மாக் கடை வேணுமாம்”… ஊரோடு கோரிக்கை விடுத்த கிராம மக்கள்… அட என்னப்பா இப்படி கேக்குறாங்க..!!

பொதுவாக மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இது தொடர்பான செய்திகள் கூட வந்திருக்கிறது. ஆனால் தற்போது வினோதமாக தங்கள் ஊருக்கு மதுபான கடை வேண்டும் என்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

Read more

“ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்”…. கல்விக்காக நாட்டிடம் கோரிக்கை விடுத்த தங்க மகன்…. நீங்க ரொம்ப கிரேட் தான்…!!!

பாரிஸ்  ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியியல் தங்கப்பதக்கம் வென்றார். அந்நாட்டு தரப்பில் தங்கம் வென்ற ஒரே ஒரு வீரர் அர்ஷத் நதீம் தான். இதனால் அவருக்கு அந்நாட்டு அரசு நாட்டின் உயரிய இரண்டாவது…

Read more

மாற்றுத்திறனாளி மனுகொடுத்த அடுத்தநொடியே MLA எடுத்த நடவடிக்கை.. குவியும் பாராட்டு..!!!

திருவண்ணாமலை அருகே மாற்று திறனாளிக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போன…

Read more

வெறும் இட்லி தோசை, சாப்பாடு மட்டும்தானா…? இதையும் சேர்த்து கொடுங்க… பாஜக அண்ணாமலை கோரிக்கை..!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று…

Read more

விராட் கோலி ஒருமுறை மட்டும் பாகிஸ்தான் வந்தால் போதும்… இந்தியாவை நிச்சயம் மறந்துவிடுவார்… சாகித் அப்ரிடி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும்…

Read more

கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை – இபிஎஸ் தாக்கு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ள சாராயம் குடித்த ஐந்து பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கவலை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஓடுவதை தொடர்ச்சியாக நான்…

Read more

ஆம்னி பேருந்துகளை தடையை மீறி இயக்கப் போவதில்லை…. ஆனா ஒரு கண்டிஷன்…!!!

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து 547 வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது என்றும் தடையை மீறி பேருந்துகளை இயக்கும் திட்டம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிபோகிறதா?…. அரசு எடுக்கும் முடிவு என்ன….???

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை வெயில், மழை மற்றும் தேர்தல் ஆகியவற்றை காரணம் காட்டி பள்ளி திறப்பு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

“என்னைப் போல மதுவுக்கு யாரும் அடிமையாகக்கூடாது” முதல்வரிடம் கோரிக்கை வைத்த போதை ஆசாமி…!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவருடைய பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியதன் காரணமாக சாலையின் நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர் அவரை விட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விசாரித்ததில் அவர்…

Read more

காலை 9 மணிக்கே திறக்கப்படும் டாஸ்மாக்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. ஆனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடையை நோக்கி மது பிரியர்கள் படையெடுக்கின்றனர். அரசு உத்தரவை மீறி கள்ளத்தனமாக…

Read more

தயவு செஞ்சு வாங்க… எங்க நாடே உங்களை நம்பித்தான் இருக்கு…. இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் கோரிக்கை…!!!

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சுற்றுலாவை  நம்பி தான் பொருளாதார இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததால் இரு நாடுகளுக்கும்…

Read more

+2 தேர்வில் சாதித்த மாணவி கண்ணீர்விட்டு கோரிக்கை…. அரசு உதவிக்கரம் நீட்டுமா…???

ராமநாதபுரத்தில் தந்தை இறந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஆர்த்தி 600க்கு 487 மார்க் எடுத்து சாதித்துள்ளார். தந்தை மறைவால் இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. வீட்டில் பாத்ரூம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு படித்த அவர், அடுத்ததாக…

Read more

“மே, ஜூன் 300 யூனிட் இலவச மின்சாரம்” …. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே…

Read more

“டி20 உலகக்கோப்பை”… இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வேண்டும்…. நடிகர் சரத்குமார் கோரிக்கை…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“தமிழக அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்”….. நடிகர் ரஞ்சித் கோரிக்கை…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…

Read more

ஒரு மாசம் ஆகிட்டு…. ஐசியூவில் நடிகை அருந்ததி நாயர்…. குடும்பத்தினர் கோரிக்கை.‌‌..!!

தமிழ் சினிமாவில் வெளியான சைத்தான் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை அருந்ததி நாயர். இவர் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு மாதம் ஆகியும் அவருடைய உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை…

Read more

இலவச சைக்கிள் திட்டம் மீண்டும் அமல்?… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வரை இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் சைக்கிள் வழங்கி வந்தன. இந்த திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் பெண் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. இந்த திட்டம் மூலம் தொடக்கப்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு 50% DA உயர்வு?…. விரைவில் வெளியாக போகும் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு பிறகு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக…

Read more

டாஸ்மாக்கில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் இனி?…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்ட…

Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.1000 …. ஏமாற்றமடைந்த மக்கள்… அரசுக்கு எழும் எதிர்ப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் சமீபத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதேசமயம் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் ஜனவரி 10 முதல் ஜனவரி 14 வரை மக்கள் பொங்கல்…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?… அரசின் முடிவு என்ன…??

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல மாநிலங்களிலும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற…

Read more

தமிழகத்திற்கும் நாளை விடுமுறை?… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் ஜனவரி 22ஆம் தேதி நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரை நாள்…

Read more

BREAKING: ”அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.3000”… அரசின் முடிவு என்ன..??

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரொக்கம் தொடர்பான எந்த ஒரு…

Read more

ரூ.6000 வெள்ள நிவாரணத்தொகை டோக்கன் இருந்தும் பணம் கிடைக்கல…. அரசு நடவடிக்கை எடுக்குமா…? காத்திருக்கும் மக்கள்….!!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு உதவும் விதமாக 6000 ரூபாய் வெள்ள நிவாரண தொகை அளிப்பதற்கு அரசு அறிவித்தது. கடந்த 16ஆம் தேதி முதல் இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதன்…

Read more

Other Story