விலை கிடுகிடுவென உயர்ந்தது…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறது. மொத்த உற்பத்தி பகுதியான விருதுநகரில் கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை எண்ணை விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ 2780…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்… 16 வயது சிறுமி கடத்தல்… அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நங்கன்விளை  பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற 19 வயது இளைஞருக்கும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும்…

Read more

ஆடைக்குள் கையை விட்டு பாலியல் சீண்டல்… நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

11 வயதில் தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக பாடகியும் நடிகையுமான ஆன்ட்ரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தனது தந்தையுடன் பேருந்தில் சென்ற போது டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும், அப்போது பயணி ஒருவர் தனது ஆடைக்குள் கையை விட்டதாகவும் கூறிய…

Read more

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இதே போல கோவையில்…

Read more

பாஜக பெண் நிர்வாகி படுகொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

வடக்கு டெல்லி நரேலா பகுதியில் பாஜக பெண் நிர்வாகி வர்ஷா பவார்(28) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அவர் காணாமல் போன நிலையில் பள்ளியின் அறையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அறை வெளியில்…

Read more

தங்கையை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்… சென்னையை உலுக்கும் கொடூரம்….!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை அவருடைய பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை…

Read more

நாட்டையே உலுக்கும் கொடூரம்… பாலியல் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய சிறுமிகள்.. அதிர்ச்சி..!!

பாலியல் வன்கொடுமையால் இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில்  தற்போது 16 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளை அதே…

Read more

BREAKING: மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி…. சிலிண்டர் விலை உயர்ந்தது…!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை 23.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை 1937 ரூபாய் என்று விற்பனையான வர்த்தக கேஸ் சிலிண்டர்கள்…

Read more

தற்கொலை செய்து கொள்வேன்… நடிகை பரபரப்பு வீடியோ… அதிர்ச்சி….!!!

பெங்களூருவில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசி இருக்கும் அவர், நீங்கள்தான் என் கணவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பெங்களூரு மாடியில் இருந்து…

Read more

திமுக பிரமுகரை தாக்கி கையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம கும்பல்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை அடுத்த வண்டலூரில் திமுக நிர்வாகி ஆராவமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும் அறிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்துவிட்டு தப்பியோடி அடையாளம் தெரியாத கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று மாலை 6 மணி அளவில் அவர் மீது மர்மகும்பல்…

Read more

#MatrimonyScam: 250 பெண்களை மயங்கிய மன்மதன்… பெண்களே உஷாரா இருங்க…!!!

மேட்ரிமோனியில் ஆண் மாடல்களின் போட்டோவை பதிவிட்டு 250 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மோசடி மன்மதனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் செல்போனில் மாப்பிள்ளை போலவும் நேரில் மாப்பிள்ளையின் மாமா எனவும் கூறி மோசடியில் ஈடுபட்டு…

Read more

இனி இவருக்கு பதில் இவர்… மகாநதி நடிகை விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

யோகி பாபுவின் பன்னிக்குட்டி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர்தான் நடிகை லட்சுமி பிரியா. இவர் ரோட், சிம்புவின் பத்து தல, ட்ரிப் மற்றும் வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் திரும்பிய இவர்…

Read more

நடிகையை பலமாக தாக்கிய பிரபல இயக்குனர்?…. அவரே கூறிய உண்மை…!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வணங்கான். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வந்தார். இந்த நிலையில் படபிடிப்பின்…

Read more

முதலிரவுக்கு கொண்டு வந்த பால்… மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இறுதியில் நடந்தது என்ன…??

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்த மணமகன் ஒருவர் உத்திரபிரதேசம் சுல்தான் பூரை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பெண்ணுக்கு மணமகன் வீட்டார் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்ததுடன் தங்க நகை, ஆடை மற்றும் ஆறு லட்சம் ரூபாய்…

Read more

விபரீத ஆசையால் வந்த வினை… 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை விழுங்கிய நபர்… அதிர்ச்சியூட்டும் பின்னணி..!!

டெல்லியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் குடலில் இருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்  ஸ்கிசோஃப்ரினியா  என்ற 26 வயது இளைஞர் மருத்துவமனையில் வயிறு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு.. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை… சோக சம்பவம்..!!

குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு தனது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தார்னிகா (7) ஜெனிஸ்ரீ…

Read more

ICU-வில் வைத்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது இளம்பெண் ஒருவர் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சிராக் யாதவ் என்ற பணியாளர் அதிகாலை 4…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் பலி.. 6 பேர் படுகாயம்..!!

கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த இக்னீசியஸ் தன்னுடைய மகன் ஜோனாந்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை கீரனூர்…

Read more

BREAKING: நடுக்கடலில் 2 மீனவர்கள் அடித்துக் கொலை.. 8 பேர் கைது… பெரும் பரபரப்பு….!!!

நடுக்கடலில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் மீனவர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 10 பேர் விசைப் படகில் சென்ற போது பைபர் படகில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் ஏற்பட்ட மோதலில் அக்கரை பேட்டையை  சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.…

Read more

EPFO பயனர்களுக்கு ஷாக் நியூஸ்… PF தொகையை எடுப்பதில் சிரமம்…???

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியத்தால் மாதம் தோறும் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக செலுத்தி வருகிறார்கள். ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பாகவும் குறிப்பிட்ட தொகை இதில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் தொகை ஊழியர்களின் எதிர்பாராத மற்றும் திடீர்…

Read more

ஜாதி மறுப்பு திருமணம்… இளைஞர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மி என்ற பெண்ணை ஜாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆவண படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும்…

Read more

இன்னும் ஒரு வருஷத்துக்கு இப்படிதான்… மீண்டும் உயர்ந்த அரிசி விலை… பதற்றத்தில் இல்லத்தரசிகள்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருள்களின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வரிசையில் அரிசியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் மட்டுமே ஒரு கிலோ அரிசியில் விலை 17 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: திருமணமாகி 6 மாதத்தில் குடும்பமே அழிந்தது… சோகம்!

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜவஹர் நகரை சேர்ந்த திருமணம் ஆகி ஆறு மாதங்களை ஆன மகள் தியா காயத்ரி, தந்தை கணேசன் மற்றும் தாய் விமலா…

Read more

BIG ALERT: 46 மருந்துகள் தரமற்றவை…. மத்திய அரசு தகவல்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர் சத்து குறைபாடு உள்ள பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் சளி,…

Read more

திருமணமான அடுத்த நாளே குழந்தை பெற்ற பெண்… அதிர்ந்த மணமகன் வீட்டார்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மெயின் புரி மாவட்டத்தில் உள்ள குஷ்மாரா சௌகி பகுதியில் சமீபத்தில் இளம் பெண்ணுக்கு ஒருவருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் முடிந்த அடுத்த நாள் மணமகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது…

Read more

படித்து பட்டம் வாங்கியும் வேலை இல்லை…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு… சோகம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வேலை கிடைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய எல்லா படிப்பு சான்றிதழ்களையும் எரித்துள்ளார். இது தொடர்பாக தற்கொலை குறிப்பில், வேலை கொடுக்க முடியாத…

Read more

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் குறைப்பிரசவம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை காரணமாக குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 60% அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 163 மருத்துவ ஆய்வுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நேரடியாக குழந்தைகளுக்கு…

Read more

உல்லாச வீடியோவால் அதிர்ந்த தமிழ் சினிமா பிரபலம்… பரபரப்பு….!!!

பிரபல மருத்துவரும் நந்தா திரைப்படத்தில் நீதிபதியாக நடித்தவருமான மதுசூதனன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை வீடியோ எடுத்து அந்த பெண் மதுசூதனனிடம் பலமுறை பணம் பறித்தது மட்டுமல்லாமல், வீடியோவை இணையதளத்தில் லீக்…

Read more

BREAKING: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்.. அதிர்ச்சி…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார். கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும் ஜாதி பிரிவினைகளும் சமூக படுகொலையையும் கண்டு என்னால் இதில் பயணிக்க விரும்பவில்லை. குறிப்பாக ஜாதி பார்த்து நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக குற்றம்…

Read more

6 மாதத்தில் கசந்து போன காதல் திருமணம் … தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்… சோகம்…!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்த கஜப்பிரியா (35) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த…

Read more

மண் சரிவில் சிக்கி 23 பேர் பலி… மண்ணுக்குள் புதைந்து தவிக்கும் தொழிலாளர்கள்….!!!

வெனிசுலா நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 23 பேர் பலியாகினர். அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகோ என்ற பகுதியில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென…

Read more

BREAKING: அரிசி விலை கிடுகிடுவென்று உயர்வு… அடுத்த அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையான அரிசி தற்போது 68 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில உயர்தர அரிசி 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அரிசியில் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள்…

Read more

ஏன் மட்டன் சமைக்கல?… ஆத்திரத்தில் மனைவியையும் மகனையும் வெட்டிய நபர்… கொடூர சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாலியை சேர்ந்த கருப்புசாமி (50) மனைவி சாரதா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கருப்புசாமி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி வழக்கம்போல நேற்று…

Read more

கணித பாடம் புரியல, படிக்கவே பிடிக்கல… கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தல குறிச்சி அம்பலத்தடிவிளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி, ராஜிவ் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்களும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 19 வயதாகும்…

Read more

கசந்து போன காதல்… மாமியார் சொன்ன வார்த்தையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தவிக்கும் ஒரு மாத குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகள் சசிகலா. 24 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர்…

Read more

மகளிருக்கு மாதம் ரூ.1000 நிறுத்தப்படும்?… பகீர் கிளப்பிய அமைச்சர்…..!!!

வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தைக் கூட அவர்கள் நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மீண்டும் பாஜக…

Read more

அபூர்வ நோயால் நடிகை மரணம்…. நோயின் அறிகுறிகள்… அதிர்ச்சியூட்டும் தகவல்…!!!

தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் (17) டெர்மடோமயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது இந்த நோயின் அறிகுறிகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதாவது சோர்வு, காய்ச்சல், எடை இழப்பு, தலைவலி,…

Read more

என்ன கொடுமைடா இது?… சன்னி லியோன் படத்துடன் வந்த ஹால் டிக்கெட்…. குழம்பிப்போன தேர்வர்…!!!

உத்திரபிரதேச காவல்துறை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றது. இந்த தேர்வுக்கான அனுமதி அட்டை நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. நேற்று தேர்வு நடந்து முடிந்த நிலையில் இது…

Read more

என்னப்பா இது விஜய்க்கு வந்த சோதனை?…. கட்சி பெயருக்கு அடுத்த சிக்கல்… இப்பவே இப்படியா??

கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதாக விமர்சனம் எழுந்ததால் நடிகர் விஜய் கட்சி பெயரில் தமிழக வெற்றி ‘ க்’ கழகம் என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்துள்ளார். தமிழில் பெயரை மாற்றினாலும் ஆங்கில சுருக்கம் TVK என்ற பெயரை பயன்படுத்த முடியாத…

Read more

நாட்டையே உலுக்கும் கொடூரம்… கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த கொடூரர்கள்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் மோரெனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வரும் நிலையில் அவரது கணவர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறைச்சென்றுள்ளார். தற்போது அவர் ஜாமினீர் வந்துள்ள நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின்…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கும் கொடூர கொலை… 12 வகுப்பு மாணவனை வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவன்…!!!

கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒண்டி புதூரை சேர்ந்த பிரணவ், அதே பகுதியில் பெண் தோழி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது பேரரசு என்ற 17 வயது சிறுவன் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில்…

Read more

சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமை… உண்மையை உடைத்த நடிகை ராதிகா ஆப்தே…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. அதனைத் தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பரவலாக அறியப்பட்டார். இந்த…

Read more

அஸ்வின் திடீர் விலகல்… நள்ளிரவில் கிரிக்கெட் பிரியர்களுக்கு அதிர்ச்சி.!!!

ராஜ்கோட்டில் நடைபெற்ற வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மருத்துவ அவசர சூழல் காரணமாக சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் விலகியுள்ளார். இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில், கடினமான சூழலில் அஸ்வின் குடும்பத்திற்கு ஆதரவுடன் இருப்போம் என…

Read more

மனைவியின் ரீல்ஸ் மோகம்.. கணவர் எடுத்த திடீர் முடிவு… சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ஹனூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார் என்பவருடைய மனைவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மனைவியின் இந்த செயலை விரும்பாத குமார் ரீல்ஸ் வீடியோ எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பலமுறை கூறிவந்துள்ளார். இந்த…

Read more

55 வயது பெண்ணை கொன்ற 17 வயது சிறுவன்… அதிர்ச்சியூட்டும் காரணம்…!!!

சேலம் மாவட்டம் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாயி என்ற 55 வயது பெண் ஒருவர் வாய் பேச முடியாத நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி அந்த பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் பெருமாயியை தகாத…

Read more

தமிழகத்தில் சாலை விபத்துகளில் 18,074 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான சாலை விபத்து குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மற்றும் கோவையில் 3 ஆயிரத்து 642 விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் கோவையில் 1040 பேரும், சென்னையில் 504 பேரும் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் 3174 விபத்துகளில்…

Read more

பிரபல பின்னணி பாடகி தூக்கிட்டு தற்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் பாடகி மல்லிகா ராஜ்புத் (35) என்ற விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் அனைவரும் தூக்கிக் கொண்டிருந்த சமயத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்த…

Read more

2 வருடங்களாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் பழங்குடியின தம்பதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய ஏழு மாத குழந்தையுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக பொது கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.…

Read more

அலைபாயுதே பாணியில் பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

துரைப்பாக்கத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ் டூ படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவி வயிற்று வலியால் துடித்துள்ளார். ஆசிரியர்கள் உடனே மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள்…

Read more

புற்றுநோயால் வலது கையை இழந்த 10ம் வகுப்பு மாணவர்… மனம் தளராத தன்னம்பிக்கை….!!!

மேற்குவங்க மாநிலம் நாடியா என்ற மாவட்டத்தை சேர்ந்த சுபாஜித் பிஸ்வாஸ் என்ற 16 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். சில வருடங்களுக்கு முன்பு சிறுவனின் வலது கையில் சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டது. அதனை புற்றுநோய் என்று மருத்துவர்கள்…

Read more

Other Story