சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை அவருடைய பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அண்ணன் உறவு முறையான மனோஜ் (24), அஜய் (27), கண்ணா (22) ஆகிய மூன்று பேரும் மாணவியை சீரழித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கையை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்… சென்னையை உலுக்கும் கொடூரம்….!!!
Related Posts
BREAKING: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம்….!!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டி எஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்ற போது இந்த பணம்…
Read more10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பொதுத் தேர்வு விடைத்தாள் செலுத்தும் பணிகள்…
Read more