நடுக்கடலில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் மீனவர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 10 பேர் விசைப் படகில் சென்ற போது பைபர் படகில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் ஏற்பட்ட மோதலில் அக்கரை பேட்டையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் மீனவ கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
BREAKING: நடுக்கடலில் 2 மீனவர்கள் அடித்துக் கொலை.. 8 பேர் கைது… பெரும் பரபரப்பு….!!!
Related Posts
இ-பாஸ் நடைமுறை இன்று 6:00 மணி முதல் அமலுக்கு வந்தது… இணையதளம் அறிவிப்பு…!!!
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனை இணையதளம் மூலமாக பெறுவதற்கான பதிவும் தொடங்கியுள்ளது. மே 7 நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை ஊட்டி மற்றும்…
Read moreதமிழக அரசு கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 6 இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும்…
Read more