நடுக்கடலில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் மீனவர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 10 பேர் விசைப் படகில் சென்ற போது பைபர் படகில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் ஏற்பட்ட மோதலில் அக்கரை பேட்டையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் மீனவ கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
BREAKING: நடுக்கடலில் 2 மீனவர்கள் அடித்துக் கொலை.. 8 பேர் கைது… பெரும் பரபரப்பு….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more