மேட்ரிமோனியில் ஆண் மாடல்களின் போட்டோவை பதிவிட்டு 250 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மோசடி மன்மதனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் செல்போனில் மாப்பிள்ளை போலவும் நேரில் மாப்பிள்ளையின் மாமா எனவும் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். விவாகரத்து பெண்கள் மற்றும் விதவைகளை குறிவைத்து அவர்களிடம் ஆசையாக பேசி பணம் பறித்து விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்வது இவரின் வாடிக்கை. தற்போது இவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போன்றவர்களை நம்பி ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#MatrimonyScam: 250 பெண்களை மயங்கிய மன்மதன்… பெண்களே உஷாரா இருங்க…!!!
Related Posts
“மது குடிக்க பணமில்லை”…. வெறும் 100 ரூபாய்க்காக 4 மாத பெண் குழந்தையை விற்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலத்தில் உலிகி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் இருக்கிறது. இதில் 4 மாத கைக்குழந்தையை அதே…
Read more“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more