மேட்ரிமோனியில் ஆண் மாடல்களின் போட்டோவை பதிவிட்டு 250 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மோசடி மன்மதனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் செல்போனில் மாப்பிள்ளை போலவும் நேரில் மாப்பிள்ளையின் மாமா எனவும் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். விவாகரத்து பெண்கள் மற்றும் விதவைகளை குறிவைத்து அவர்களிடம் ஆசையாக பேசி பணம் பறித்து விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்வது இவரின் வாடிக்கை. தற்போது இவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போன்றவர்களை நம்பி ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#MatrimonyScam: 250 பெண்களை மயங்கிய மன்மதன்… பெண்களே உஷாரா இருங்க…!!!
Related Posts
ரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read moreஉங்கள் முதலீட்டில் 7.50 சதவிகிதம் வரை வட்டி பெறுங்கள்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!
மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு பெண்களுக்காக மஹிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் தங்கள் முதல் வீட்டிற்கு 7.50 சதவீதம் கூட்டு வட்டியை பெற முடியும். இதன்…
Read more