கட்சியிலிருந்து கூண்டோடு விலகல்?…. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த 106 பேர்…. அரசியலில் புதிய பரபரப்பு….!!!!
ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…
Read more