மக்களவை தேர்தல்… முதல் ஆளாக வந்து ஜனநாயக கடமையாற்றிய 102 வயது மூதாட்டி…!!!
தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தீவிரமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். முக்கியமாக முதியவர்கள் மறவாமல் வாக்கு செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 102 வயதான மூதாட்டி…
Read more