அதிர்ச்சி: அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு…. 100 பேர் வாந்தி, மயக்கம்….!!!
அரசு பள்ளிகளில் அந்தந்த மாநில அரசுகளின் சார்பாக மாணவர்களுக்கு மதிய உணவானது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உணவில் சமைப்பவர்க்ளின் கவனக்குறைவால் சாப்பாட்டில் பள்ளி, பாம்பு போன்றவை விழும் சம்பவம் பல இடங்களிலும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தற்போது அரசு பள்ளி…
Read more