சற்றுமுன்: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. அச்சத்தில் பொதுமக்கள்…..!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வருவதால் மக்கள் உச்சகட்ட பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் அளவில் பகுதியில் ரிட்டர் அளவு கோளில் 3.5 ஆகவும், ராஜஸ்தான் மாநிலம் பிகாணேரில் ரிட்டர் அளவில்…

Read more

“பொது நிகழ்ச்சியில் கணவரை கண்டுகொள்ளாத தீபிகா படுகோனே”… கடுப்பில் ரன்வீர் சிங்…. அதிர்ச்சி வீடியோ…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். 6 வருடங்களாக காதலித்து வந்த ரன்வீர் மற்றும் தீபிகா கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை தீபிகா தொடர்ந்து…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

திருச்சி மற்றும் திருவாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விறகு ஏற்றி வந்த லாரி மீது ஆம்னி கார் ஒன்று பயங்கரமாக மோதி…

Read more

BREAKING: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…. சவரனுக்கு ரூ.880 உயர்வு….!!!

கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு…

Read more

ரீசார்ஜ் செய்த போது ரூ.81 ஆயிரத்தை இழந்த பெண்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசு தொடர்ந்து மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஒரு பெண்…

Read more

“நடிகர் விக்ரம் இன்னும் 3 மாதங்களில் இறந்து விடுவார்”… பரபரப்பை கிளப்பிய ஏ.எல் சூர்யா…. கொந்தளித்த நெட்டிசன்ஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் எனக் கூறும் ஏ.எல் சூர்யா நடிகர் விக்ரம் இன்னும்…

Read more

விஷம் கலந்து கொடுத்த சகோதரர்…. சிறுநீரகம் செயலிழந்து அவதிப்படும் நடிகர் பொன்னம்பலம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

தென்னிந்திய திரைப்படத்தில் ஒரு காலத்தில் வில்லனாக பிரகாசித்தவர் தான் பொன்னம்பலம். இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பிலிருந்து அவரின் உறவினரும் இயக்குனருமான ஜெகநாதன் சிறுநீரகத்தை தானம் செய்ததன் மூலம் அவர் மீண்டும் உயிர் பெற்றார். பொன்னம்பலத்திற்கு…

Read more

இளைஞரின் வயிற்றில் 56 பிளேடுகள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் டட்டா பகுதியை சேர்ந்த யஷ்பால் சிங் என்பவர் பாலாஜி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வாந்தி எடுத்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல்…

Read more

BREAKING: சற்றுமுன் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!

கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளிலும் தினந்தோறும் நிலநடுக்கம் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவில் சற்று நேரத்திற்கு முன்பு மிகப் பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மோர்ஸ்பிதுறைமுகத்திலிருந்து 443 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்….. புதிய பரபரப்பு….!!!!

கடந்த சில நாட்களாகவே பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் பாஜகவின் தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளராக…

Read more

“உயிருடன் இருக்கும் போதே தனக்கு சமாதி கட்டிய நடிகை ரேகா”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் 80’களில் கலக்கிய பிரபலமான நடிகை ரேகா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தந்தை மீது அதிக பாசம் கொண்ட நடிகை…

Read more

BREAKING: ஆப்கானிஸ்தானில் காலையிலேயே மீண்டும் நிலநடுக்கம்…. மக்கள் அச்சம்….!!!!

ஆப்கானிஸ்தானில் பைசா பாத்திலிருந்து 259 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6.8 மணிக்கு பூமிக்கு அருகில் 167 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி தான்…

Read more

போனுக்கு வந்த மெசேஜ்…. பிரபல நடிகையின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் மோசடி…. பெரும் பரபரப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னொருகாலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் நக்மா. முன்னணி நடிகர்களான ரஜினி,கார்த்திக் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து…

Read more

லாக்டவுன் காலத்தில் மட்டும் 46 சிறுமிகள் கர்ப்பம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக கொரோனா லாக் டவுன் காலத்தில் குழந்தைகளை அதிகம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி இருப்பது புள்ளி…

Read more

ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்த EPFO…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

EPF ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற அதிக ஊதியத்தில் அதிக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திடீரென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு?…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணத்தை NHAI உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 ன் படி ஒவ்வொரு ஆல்பம் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.…

Read more

“ஓடும் பாம்பை பிடித்து முத்தம் கொடுத்த வாலிபர்”… கடைசியில் நடந்த விபரீதம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் திலிப் யாதவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது போதையில் ஒரு பாம்பை எடுத்து கொஞ்சி விளையாடியுள்ளார். அவர் அந்த பாம்புக்கு பலமுறை முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள்…

Read more

நண்பனை துண்டு துண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்த இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் பின்னணி…..!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நவீன் என்பவர் பயின்று வந்துள்ளார். அவரின் நண்பர் ஹரிஹர கிருஷ்ணா ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் நவீனியின் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து…

Read more

அச்சச்சோ…! நடிகை சமந்தாவுக்கு ரத்த காயம்…. என்ன ஆச்சு…? புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

தி ஃபேமிலி மேன் வெப் தொடர் புகழ்  ராஜ் மற்றும் டி.கே. தற்போது சமந்தா மற்றும் வருண் தவான் லீடிங் ரோடில் நடிக்கும் சிடாடல் என்னும் வெப் தொடரை இயக்கி வருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில் அண்மையில் விஜய் சேதுபதி நடித்த பார்சி…

Read more

மூச்சு திணறல்…. 5 குழந்தைகள் மருத்துவமனையில் பரிதாப பலி….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அடினோ வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட ஒன்பது மாத குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள் சுவாசத் தொற்றினால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு குழந்தைகள் கொல்கத்தா அரசு…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையிலேயே கோர விபத்து…. 5 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் படம் முடிப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து…

Read more

நீங்க ஜனனியை love பண்றீங்களா?…. பிக் பாஸ் அமுதவாணன் கொடுத்த விளக்கம்….!!!!

பிக்பாஸ் சீசன் 6 கடந்த மாதம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி காமெடியன் அமுதவாணன் போட்டியாளராக பங்கேற்றார். அதேபோல் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினியான ஜனனியும் போட்டியாளராக வந்திருந்த நிலையில், அவர் ஷோ முழுக்க அமுதவாணன் உடன் நெருக்கமாக இருந்தார்.…

Read more

சூரியனை விட 100 மில்லியன் எடை அதிகமான நட்சத்திரங்கள்…. ஆராய்ச்சியாளர்கள் வியந்து போன உண்மை…!!!!

பால்வழி மண்டலத்திற்கு மிக தொலைவில் புதிய விண்மீன் திரளாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப கழகத்தில் உள்ள சில ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் எனும் விண்வெளி தொலைநோக்கி மூலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆராய்ச்சி மிகவும்…

Read more

BREAKING: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் அச்சம்….!!!

இந்தியாவில் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் ராஜ்காட் அருகே சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்துக்கு சற்று வடக்கே பாகிஸ்தானுக்குள் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக NCS…

Read more

லாரி-மினி லாரி நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கேயம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது திருப்பூரில் உள்ள வரட்டு பாளையம் என்ற இடத்தில் லாரியும் மினி லாரியும்…

Read more

அதிகாலையிலையே கோர விபத்து…. அடுத்தடுத்து மரணம்…. 13 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

பஞ்சாப் மாநிலம் அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற வேன், டயர் வெடித்ததில் சாலையின் நடுவில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில்…

Read more

யாசகம் எடுத்த மூதாட்டி திடீரென உயிரிழந்த சோகம்…. சுருக்கு பையை திறந்து பார்த்து கண் கலங்கிய போலீசார்….. என்ன இருந்தது தெரியுமா…????

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் யாசகம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அவரப் பகுதியில் வீணாக தூக்கி வீசப்படும் அட்டை பெட்டிகளை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய செலவுகளுக்கு மட்டுமல்லாமல் அந்த வருவாயில்…

Read more

தொண்டைக்குழியில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் தொண்டையில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்புளசேரியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் முகமது ஜலால் என்ற சிறுவன் அங்கன்வாடிக்கு போகும்போது வீட்டில் இருந்து உணவு கொண்டு…

Read more

அய்யோ இப்படி ஒரு மரணமா?….. மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கும் போது சிரித்தபடியே உயிரிழந்த நபர்….. சோகம்….!!!!

ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின்போது மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர். திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இதில் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மணமகனுக்கு உறவினர் ஒருவர் மஞ்சள் பூச வருகிறார். மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து…

Read more

BREAKING: அடுத்தடுத்து மிகப்பெரிய நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் மற்றும் தசகிஸ்தான் நாட்டின் முர்கோப் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் 6.7, முர்கோப்-வில் 6.8 என்ற லிட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை…

Read more

இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்…..!!!!

சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் சென்னையில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது தலைநகர்…

Read more

2000 ஊழியர்களை நீக்கும் பிரபல நிறுவனம்…. வெளியான அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி….!!!!

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆட்கொடைப்பு தொடர்பாக பல நிறுவனங்களுக்கு மெக்கின்சி அண்ட் கோ என்ற நிறுவனம்…

Read more

பெற்றோர்களே உஷார்…. மண்ணெண்ணெய் குடித்த 1 வயது குழந்தை பரிதாப பலி…. சோக சம்பவம்….!!!!

திருச்சியில் முசிறி அருகே சாலை பட்டியை சேர்ந்த பெரியசாமி மற்றும் வனிதா தம்பதியினருக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் துறையூர் அருகே தவிட்டுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வனிதா சென்றுள்ளார். அங்கு குழந்தை…

Read more

கட்சியிலிருந்து கூண்டோடு விலகல்?…. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த 106 பேர்…. அரசியலில் புதிய பரபரப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

உளுந்து, பாமாயில், பருப்பு விலை திடீர் உயர்வு… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!!!

விருதுநகர் சந்தையில் உளுந்தம் பருப்பு, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் திடீரென இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு…

Read more

அடக்கடவுளே… மனைவியை கொல்வதற்கு இப்படி ஒரு வேஷமா…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை நத்தம் ஆண்கள் கலை கல்லூரியில் குமாரசாமி என்பவர் வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கே.ஜெயவாணி தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். ஜெயவாணி கடந்த வியாழக்கிழமை…

Read more

ஆரம்பமே இப்படியா? டெஸ்லா எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

சுய ஓட்டுதல் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 3 லட்சத்து 60 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்ப பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விற்பனையான டெஸ்லா கார்களை திரும்பப்…

Read more

30 ஆண்டுகளாக நடக்கும் கொடூரம்! சுற்றுலா தலத்தில் குளிக்கும் பெண்களை படம்பிடித்த அதிர்ச்சி..!!!

ஜப்பானில் உள்ள வெந்நீர் நீரூற்றுகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை 30 ஆண்டுகளாக ரகசியமாக புகைப்படம் எடுத்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. குளிர் நாடான ஜப்பானில் முக்கிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வெந்நீர் நீரூற்றுக்கள் அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.…

Read more

விண்ணை முட்டும் விலை உயர்வு….. பால் ரூ.210, கோழிக்கறி ரூ.780…. எங்கு தெரியுமா….????

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நாட்டின் நிலைமையை மேலும் சிக்கலாகியது.…

Read more

BREAKING: இந்தியாவில் சற்றுமுன் நிலநடுக்கம்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!

அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோடியில் இது 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அனைத்து உள்ளதால் மக்கள் ஏற்கனவே வீதியில் உள்ள நிலையில் நேற்று…

Read more

ஒரே இரவில் அடுத்தடுத்த சம்பவம்…. உச்சகட்ட பரபரப்பு….. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை….!!!!

திருவண்ணாமலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு ஏ டி எம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கியில் மூன்று ஏடிஎம்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 70 லட்சம், இந்தியா ஒன் ஏடிஎம் ஐ உடைத்து…

Read more

பொது இடத்தில் இப்படியா?…. பிரியங்கா உடையை தொட்டு எல்லை மீறிய ராமர்…. வைரலாகும் வீடியோ….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமர், பயில்வான் ரங்கநாதன்…

Read more

36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்…. துருக்கியில் ஒலிக்கும் மரணம் ஓலம்…. அதிர்ச்சி தகவல்….!!!

துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ரிக்ட்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் 5.7 ஆக இருந்தது. துருக்கியில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விலக்கியுள்ளனர். துருக்கி கடந்த 24 மணி…

Read more

பெற்றோர்களே…. தமிழகத்தில் 162 தனியார் பள்ளிகளில்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் சுமார் 162 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பள்ளிகள் அனைத்தும் தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட சில…

Read more

நாடு முழுவதும் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி இடைநிற்றல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இடைநிற்றல் என்பது கணிசமான அளவுக்கு காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது…. திடீர் பல்டி அடித்த மத்திய அரசு…. ஷாக் நியூஸ்….!!!

ஓசூரில் தான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது. திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி பதில் அளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

டால்பின் என நினைத்து சுறா மீனுடன் நீந்திய பெண்!… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

ஆஸ்திரேலியாவில் டால்பின்களுடன் நீந்த ஆற்றில் குதித்த சிறுமியை சுறா மீன் கடித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஸ்வா நதி உள்ளது. மிகவும் ஆழமாக அழகாக காட்சியளிக்கும் அந்த நதியில் பொழுதுபோக்குக்காக படகு சவாரி செய்வதும் ஜெட் கீ எனப்படும் வாகனத்தில்…

Read more

102 வயதில் திடீரென உயிரிழந்த பாட்டி…. இறுதி சடங்கில் நடந்த அதிசயம்…. அலறி கொண்டு ஓடிய உறவினர்கள்….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் நர்சன் குர்த் பகுதியை சேர்ந்த ஞான தேவி என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவருக்கு வயது 102. இந்நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை உடனே குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர்…

Read more

“நடிகர் சிம்பு கேட்கும் விஷயம்”…. வேண்டவே வேண்டாம் என்று மறுக்கும் தயாரிப்பாளர்கள்… இதெல்லாம் ரொம்ப ஓவர்பா…!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.…

Read more

கோடை விடுமுறை எதிரொலி…. விமான கட்டணம் ரூ.6000 வரை உயர்வு…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து எந்தவித சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் நடைபெற்ற வருகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் இதனை முன்னிட்டு பொதுமக்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா தளங்கள் மற்றும் சொந்த…

Read more

Other Story