திருவண்ணாமலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு ஏ டி எம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கியில் மூன்று ஏடிஎம்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 70 லட்சம், இந்தியா ஒன் ஏடிஎம் ஐ உடைத்து 5 லட்சம் என மொத்தம் 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
ஒரே இரவில் அடுத்தடுத்த சம்பவம்…. உச்சகட்ட பரபரப்பு….. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை….!!!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more