பிரபல பேச்சாளரும் அரசியல் மூத்த தலைவருமான நாஞ்சில் சம்பத் உடல் நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான வலிப்பு மற்றும் ஞாபக மறதி பிரச்சனையால் சமீப காலமாக அவதிப்பட்டு வந்த அவர் ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலில் பயணித்த போது திடீரென மயக்கம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
தமிழக மூத்த அரசியல் பிரபலம் கவலைக்கிடம்?…. ICU- வில் அனுமதி…. அதிர்ச்சி…!!!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more