கணவன் ஆவனக்கொலை… மனைவி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்…!!!

சென்னை பள்ளிக்கரணையில் கணவரின் ஆவண கொலையால் மன உளைச்சலில் இருந்த மனைவி ஷர்மிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை திருமணம் செய்த நான்கு மாதங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த பிரவீன், பிப்ரவரி 24ஆம் தேதி பெண்ணின்…

Read more

மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தம்பதி தற்கொலை….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த…

Read more

பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தும் சொமாட்டோ நிறுவனம்… வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

பிரபல உணவு விநியோக நிறுவனமான Zomato தனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 25 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலமாக ஒவ்வொரு ஆர்டருக்கும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிளாட்ஃபார்ம் கட்டணம்…

Read more

‘நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை’…. பெண்ணை கொலை செய்த மர்ம கும்பல்….!!!

கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமானியம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரை சேர்ந்த ஏழு பேர் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில்…

Read more

கர்ப்பிணி பெண்ணை கட்டிலோடு தீ வைத்து கொளுத்திய கணவர்…. அதிர்ச்சி சம்பவம்..!!!

கணவரின் கொடுமையால் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்த கொடூர சம்பவம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்துள்ளது. கணவன் மற்றும் மனைவி பிங்கி, சுக் தேவ் ஆகியோர் ராஜா பகுதியில் உள்ள புலேட் நங்கல் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். பிங்கி ஆறு மாத…

Read more

BREAKING: மீண்டும் அதிர்ச்சி… ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 உயர்வு…!!!

ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரேண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்ந்து 55 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து 6890 ரூபாய்க்கும் விற்பனை…

Read more

பெண்ணின் தலைக்குள் நுழைந்த மூளையை தின்னும் புழு…. அதிர்ச்சி சம்பவம்…!!

சில பூச்சிகள் மனித உடலை தின்று மரணத்தை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது போன்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது. 77 வயது மூதாட்டி ஒருவர் பல நாட்கள் தலை சுற்றல், எரிச்சல் மற்றும் பேசுவதில் சிரமம் ஏற்பட்ட பிறகு…

Read more

நெஸ்லே செரிலாக்கில் சர்க்கரை சேர்ப்பு?… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை….!!!

நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான செர்லாக்கில் விதிகளுக்கு மாறாக சர்க்கரையை சேர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் பருமன் மற்றும் பிற நோய்களை தடுக்க பச்சிளம் குழந்தை உணவுப்பொருளில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என்று சர்வதேச வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி இந்தியாவில் 3…

Read more

மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? பரபரப்பு அறிக்கை..!!!

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியாத்தத்தில் கட்டாயப்படுத்தி எனக்கு பழ சாறு மற்றும் மோர் கொடுத்தனர். குடித்தவுடன் கீழே விழப் பார்த்தேன்.…

Read more

BREAKING: விமானக் கட்டணம் ரூ.5000க்கு மேல் உயர்வு…. பயணிகள் அதிர்ச்சி….!!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் கோவைக்கு விமான கட்டணம் 3674 ரூபாயிலிருந்து (ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு) 8, 555…

Read more

திடீர் நெஞ்சுவலி… மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படும் மன்சூர் அலிகான்…!!!

உடல் நல குறைவால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், குடியாத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சுவலியால் அலறி துடித்த அவர், உடனடியாக மருத்துவமனையில்…

Read more

பருப்பு விலை மூட்டைக்கு ரூ.700 உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.…

Read more

ஒருவர் பிறந்தால், இருவர் மரணம்…. நாட்டுக்கே இப்படி ஒரு சாப கேடா?… அப்போ 2050 இல்…???

கிரேக்க நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. அங்கு தினமும் ஒருவர் பிறந்தால் இரண்டு பேர் உயிர் இழக்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் 1.14 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 1.07 கோடியாக உள்ளது. 2050…

Read more

மார்பக புற்றுநோயால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்…!!!

புதிதாக உருவாக்கப்பட்ட லான்செட் கமிஷனின் அறிக்கையின்படி, 2040 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தும். 2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் தோராயமாக 78 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே…

Read more

ட்விட்டரில் (X) இனி இதற்கு பணம் கட்ட வேண்டும்… பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ட்விட்டரில் இருந்து X என்று பெயர் மாற்றப்பட்டுள்ள நிறுவனம் புதிய திட்டமாக போலி கணக்குகளை நீக்குவதற்கு Not a Bot என்ற டெஸ்டிங் திட்டத்தில் தற்போது இறங்கியுள்ளது. அதாவது புதிதாக கணக்கு தொடங்குபவர்களுக்கு X தளத்தின் பதிவுகளை பார்க்கவும் ஃபாலோ பண்ணவும்…

Read more

BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்வு… ஷாக் நியூஸ்…!!!

ஆபரண தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து 54 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 6870 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல…

Read more

அட…! இப்படியா செய்வது…? கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்….. அலறியடித்து ஓடிய நோயாளிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (35). இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு…

Read more

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற பயங்கரம்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

5வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவாவின் வாஸ்கோ நகரில் போலீசார் முராரி குமார் மற்றும் உபநேஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். வாஸ்கோ நகரில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அருகே சிறுமி சடலமாக…

Read more

BREAKING: சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்…!!!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 98 கிலோ மீட்டர் ஆழத்தில் கினியாவில் ஏற்பட்ட இந்த நல்ல நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து…

Read more

தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து… 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி பேருந்து குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில்…

Read more

முன்னணி வீரர் விலகல், சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான பதிரனா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் மூன்று…

Read more

இளம்பெண்ணை குத்திக் கொன்று தீ வைத்து கொளுத்திய நபர்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!!

கேரளாவின் பாலக்காடு பட்டாம்பி அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி அவருடைய நண்பர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பிரவியா என்ற இளம் பெண்ணை ஆளுரை சேர்ந்த நண்பர் சந்தோஷ் குமார் இன்று காலை கொடூரமாக கொலை செய்தார். தனியார் மருத்துவமனை…

Read more

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சடலமாக மீட்பு: தற்கொலையா?…. அதிர்ச்சி…!!!

பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் சௌந்தர்யா ஜெகதீஷ் உயிரிழந்துள்ளார். பெங்களூர் மகாலஷ்மி லே-அவுட்டில் உள்ள வீட்டில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.. இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகும் நிலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ராம் லீலா, சினேகிதரு போன்ற…

Read more

நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு… பரபரப்பு…!!!

நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கி சூடு நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் படி பைக்கில் இரண்டு ஆசாமிகள் வந்துள்ளனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.55 மணிக்கு…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே… 3 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை… சோக சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு தெரு அருகே உள்ள வளவனேரி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய மனைவி பானுமதி மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் பிரசாந்த்,…

Read more

அடக்கடவுளே…! கடும் வெயிலினால் சிறுவன் உட்பட 2 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் நேசலிங்கம் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு படிப்பாதை…

Read more

பிரபல பாப் பாடகி மர்மமான முறையில் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பாப் பாடகி பார்க் போ ராம்(30) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது நண்பர்களுடன் விருந்துக்குச் சென்று மது அருந்தியுள்ளார். அதன் பிறகு ஓய்வு அறைக்கு சென்ற அவர் அங்கு மயங்கி…

Read more

அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா?… மணமகன் வராததால் சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு 51 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே திருமணமான ப்ரீத்தி என்பவர் நிதி உதவி பெறுவதற்கு பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷை திருமணம்…

Read more

‘சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா’ போலி ரூபாய் நோட்டு.. இருவர் கைது…!!!

‘சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டு அச்சடித்து வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற இருவரை  போலீசார் வெள்ளிக்கிழமை கைது…

Read more

குப்பையில் கிடந்த குழந்தை…. நாய்க்கு உணவான அவலம்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் குப்பை தொட்டியில் கிடந்துள்ளது. மேலும் அந்த குழந்தையின் பாதி உடலை நாய்கள் சாப்பிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல்…

Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பா?… அதிர்ச்சி தகவல்…!!!

பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதே நிலை நமக்கு ஏற்படுமா என்ற அச்சம் சென்னை வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் 57 சதவீதம் மட்டுமே நீர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலம்…

Read more

நூதன முறையில் உயிரிழந்த 24 வயது கர்ப்பிணி… மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்…!!!

இங்கிலாந்தில் சிரிக்கும் வாயுவை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மெர்சர் என்ற 24 வயது கர்ப்பிணி தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார். சிரிக்கும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவை அவர் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தி…

Read more

2K இளைஞர்களின் புது டேட்டிங் கலாச்சாரம்: பகீர் தகவல்…!!!

இந்தியாவில் தற்போது 2K இளைஞர்களிடம் புதுவிதமான டேட்டிங் கலாச்சாரம் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. போர்னோ டேட்டிங் என்று அழைக்கப்படும் இந்த புதிய கலாச்சாரத்தில் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வரும் இருவர் தங்களுடைய விருப்பங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.…

Read more

சன்டிவி சீரியலில் இருந்து நடிகை விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி சீரியலில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகை ஷபானா அறிவித்துள்ளார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். குறிப்பாக தொடரின் நாயகியான அஞ்சலிக்கு (ஷபானா)…

Read more

திடீர் ராஜினாமா.. எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி…!!!

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ் டி குமார் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே அதிமுகவை கர்நாடகாவில் செயல்படுத்தி வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல்…

Read more

ஹெபடைடிஸ் நோயால் ஒரு நாளைக்கு 3,500 இறப்புகள்…. ஷாக் ரிப்போர்ட்…!!!

ஹெபடைடிஸ் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த வைரசால் நாளொன்றுக்கு 3500 இறப்புகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த நோயால் ஏற்படும் இறப்புகள் 2019ல் 1.1 மில்லியனில் இருந்து 2022 ஆம் ஆண்டில் 1.3…

Read more

வீடு தேடுபவர்களே உஷார்… நூதன முறையில் திருடும் கும்பல்…..!!!

வீடு குத்தகைக்கு தருவதாக கூறி ஏமாற்றியதாக இரண்டு பேர் மீது ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரஸியா பேகம் என்பவர் புகார் அளித்துள்ளார். வீடு தேடிக் கொண்டிருந்த அவரிடம் இம்ரான் மற்றும் அக்பர் ஷெரிப் ஆகிய இருவரும் குத்தகைக்கு வீடு தருவதாக 7 லட்சத்தை…

Read more

பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக மாறும் கடல்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

முதல்முறையாக கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை நிபுணர்கள் மதிப்பிட்டு உள்ளனர். அதாவது ஆஸ்திரேலிய தேசிய அறிவியல் நிறுவனம் மற்றும் டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்களின் சமீபத்திய ஆய்வில், பெருங்கடல்கள் பிளாஸ்டிக் நீர் தேக்கமாக மாறிவிட்டதாகவும் கடலில் 30 லட்சம் டன் முதல்…

Read more

‘போட்’ பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

போட் (Boat) நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களின் தகவல்கள் கசிந்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்மார்ட் வாட்ச் , ப்ளூடூத் ஸ்பீக்கர், ஹெட் போன் மற்றும் இயர் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை போட் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் சாதனங்களை…

Read more

மாணவனை 30 முறை பாலியல் வன்கொடுமை செய்த பெண்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!

அமெரிக்காவில் அலைசா ஆன் ஜிங்கர் (23) என்ற இளம் பெண் தன்னை 14 வயது சிறுமி என்று கூறி பல்வேறு மாணவர்களை தனது பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.…

Read more

மனைவியை 200 துண்டுகளாக வெட்டிய கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!

இங்கிலாந்தை சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன் (28) என்ற இளைஞர் ஒருவர் திருமணமாகி ஒரு வருடமே ஆன தனது மனைவி ஹோலி பிராம்லியை (26) கத்தியால் குத்தி கொலை செய்து 200க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிர்சாதன பெட்டியில்…

Read more

கவலைக்கிடமான நிலையில் நடிகை அருந்ததி நாயர்…. அதிர்ச்சி தகவல்…!!

கார் விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று வாரமாக மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும்…

Read more

தாயும், 4 மாத பெண் குழந்தையும் சடலமாக மீட்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் முலியாரில் நேற்று மாலை ஒரு பெண்ணும் அவரது நான்கு மாத பெண் குழந்தையும் இறந்து கிடந்தனர். முளியார் அருகே கொப்பளம் கொச்சியை சேர்ந்த பிந்து என்ற 28 வயது பெண் தனது 4 மாத பெண் குழந்தையை…

Read more

ஒரே நேரத்தில் 2 பெண்கள்.. இரவில் தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்… உச்சக்கட்ட கொடூரம்…!!!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சகோதரிகள் இரண்டு பேர் தங்களது காதலர்களுடன் ஒன்றாக கோவில் திருவிழாவுக்கு சென்று உள்ளனர். திரும்பும் வழியில் பைக்கில் வந்த நான்கு பேர் காதலர்களை கட்டிப்போட்டு…

Read more

கோடை விடுமுறை: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு… பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிட்டத்தட்ட தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை வரவுள்ளது இதனால் மக்கள் பலரும் விடுமுறையை கொண்டாட…

Read more

இந்தியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்…. பீதியில் உறைந்த மக்கள்…!!!

இந்தியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு 11.01 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் பூமியிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அதன் பிறகு…

Read more

ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை – அதிர்ச்சி தகவல்…!!!

பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 ஆம் ஆண்டு…

Read more

8 மாதங்களில் 32 லட்சம் பேர் மலேரியாவால் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஆப்பிரிக்க நாடுகள் கொசுக்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. கொசுக்களால் பரவும் நோய்களால் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதன்படி கடந்த சில மாதங்களில் எத்தியோப்பியாவில் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது எட்டு மாதங்களில் மட்டும் 32…

Read more

சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்… பரபரப்பு…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு, மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாட்ஸ் அப் காலில் அழைத்த மர்ம நபர், சிவி சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…

Read more

அக்காவை ஓட ஓட அடித்து கொலை செய்த தம்பி… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் பொம்மரலதொட்டியைச்  சேர்ந்தவர் நரசம்மா (65). இவருடைய சகோதரர் சுகுரப்பா. மனநலம் பாதிக்கப்பட்ட அவரை அவரது சகோதரி நரசம்மா கவனித்து வந்துள்ளார். இதற்காக கை மற்றும் கால்களில் செயினை கட்டி அவரை பார்த்து வந்தார். இந்த நிலையில்…

Read more

Other Story