ஓசூரில் தான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது. திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி பதில் அளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்கு வேறு எந்த விமான நிலையமும் அமையக்கூடாது என்று ஒப்பந்தம் இருப்பதால் ஒசூர் கைவிட்டதாக தெரிவித்துள்ளது. இது தமிழகத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.