வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தைக் கூட அவர்கள் நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். ஏன்! தற்போது மகளிர் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் திட்டம் கூட நிறுத்தப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மகளிருக்கு மாதம் ரூ.1000 நிறுத்தப்படும்?… பகீர் கிளப்பிய அமைச்சர்…..!!!
Related Posts
Breaking: “போதை சாம்ராஜ்யத்தை வேரோடு சாய்க்க ஸ்பெஷல் திட்டம்!”… முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் களமிறங்கும் 65 சிறப்பு அதிரடிப்படை.. அதிரவைக்கும் அரசாணை..!!..
மிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் அதிரடியான ஒரு புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 12 முக்கிய மாவட்டங்களில் மொத்தம் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படைப் பிரிவுகள்…
Read more“படத்துல கலக்கினவங்க இப்போ ஆட்சியில!”… தமிழக அரசுப் பதவிகளில் அதிரடியாகக் குவியும் சினிமா பிரபலங்கள்… யார் யாருக்கு என்ன பதவி தெரியுமா?
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதல்வர் விஜய்யின் திரைப்படங்களில் பணியாற்றிய முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பல அரசுப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவது தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் தங்களது திறமையால்…
Read more