வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தைக் கூட அவர்கள் நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். ஏன்! தற்போது மகளிர் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் திட்டம் கூட நிறுத்தப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மகளிருக்கு மாதம் ரூ.1000 நிறுத்தப்படும்?… பகீர் கிளப்பிய அமைச்சர்…..!!!
Related Posts
“இனிமே இங்க என் ஆட்டம் தான்…. உஷாரா இருங்க” சென்னைக்கு வரும் ‘சாணக்கியர்’ அமித் ஷா…. திக் திக் நிமிடங்களில் தமிழக பாஜக நிர்வாகிகள்….!!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ள தமிழக பாஜாகவிற்குள் தற்போது உட்கட்சிப் பூசல் மற்றும் அதிரடி மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இந்த…
Read more“எங்களுக்கு எதிரா பேசுறதா நெனச்சு…. மக்கள் கொடுத்த தீர்ப்பை சிறுமைப்படுத்தாதீங்க” திமுக சிவசங்கருக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கும், திமுக-விற்கும் இடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டு பேரவையையே அதிரவைத்துள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய திமுக-வின் சிவசங்கர், “நீங்கள் தனியாக நின்று வெற்றி பெற்றது சரிதான்..! ஆனால் வரும் காலங்களிலும் தனியாகவே நிற்பீர்களா..? அதை…
Read more