விபரீத ஆசையால் வந்த வினை… 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை விழுங்கிய நபர்… அதிர்ச்சியூட்டும் பின்னணி..!!

டெல்லியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் குடலில் இருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்  ஸ்கிசோஃப்ரினியா  என்ற 26 வயது இளைஞர் மருத்துவமனையில் வயிறு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது…

Read more

Other Story