நாம் தமிழர் கட்சியிலிருந்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார். கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும் ஜாதி பிரிவினைகளும் சமூக படுகொலையையும் கண்டு என்னால் இதில் பயணிக்க விரும்பவில்லை. குறிப்பாக ஜாதி பார்த்து நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், மூன்று பேரை தவிர சீமானிடம் யாரும் நெருங்க முடியாது என கடுமையாக பேசியுள்ளார்.
BREAKING: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்.. அதிர்ச்சி…!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read moreபாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more