ICU-வில் வைத்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது இளம்பெண் ஒருவர் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சிராக் யாதவ் என்ற பணியாளர் அதிகாலை 4…
Read more