BREAKING: தமிழகத்தில் நிலநடுக்கம்…. அதிர்ச்சி…!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் வரை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எவ்வளவு ரிக்டர் அளவில்…

Read more

2 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை அடித்து கொலை செய்ததாக தந்தைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் அருகே காளி காவு என்ற பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை முகமது பாயிஸ் மீது குழந்தையின்…

Read more

நடு வீதியில் மனிதக் காலை மோப்பம் பிடித்து சாப்பிட்ட இளைஞன்… பகீர் கிளப்பும் வீடியோ….!!!

அமெரிக்காவில் கலிபோர்னிய மாகாணத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் கால் பகுதியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாஸ்கோ அம்ட்ராக் ரயில் நிலையத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் கால் ரயிலில் சிக்கி பலமாக சேதம் அடைந்த…

Read more

அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்… கலக்கத்தில் பாஜக… எடுக்கப்போகும் முடிவு என்ன…???

மத்திய அமைச்சரும் காசியாபாத் எம்.பி.யுமான வி.கே சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர் புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது ஆற்றலை பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே கௌதம் கம்பீர், ஜெயந்த் சின்ஹா,…

Read more

தாய் மற்றும் மகனை கொன்ற ஃபேக்புக் தோழன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கு ரோஷன் என்ற 13 வயது மகன் இருந்துள்ளார். விஜயபுராவை சேர்ந்த ஷாகர் நாயக் என்பவர் உடன் பேஸ்புக் மூலமாக ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் நெருக்கமாகிய நிலையில் ஸ்ருதியின் நடத்தையில்…

Read more

வேட்பாளர் திடீர் விலகல்… பாஜக தலையில் இடி…. அந்த தொகுதியில் வெற்றி கிடைக்குமா…???

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று உத்தர பிரதேசத்தின் கான்பூர்…

Read more

56 வருஷமா வயிற்றில் இருந்த இறந்த குழந்தை… கடைசில என்ன நடந்தது தெரியுமா?… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!!!

பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டியின் வயிற்றில் இறந்த குழந்தையின் சடலமான ஒரு எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேனிலா என்ற 81 வயதாகும் மூதாட்டியின் வயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. அவர் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் அப்படியே…

Read more

நோன்பு கஞ்சியுடன் பல் செட்டையும் விழுங்கிய பாட்டி.. ஷாக்கிங் நியூஸ்…!!

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 93 வயதான மூதாட்டி ரஷ்யா பேகம் என்பவர் கடந்த புதன்கிழமை மாலை ரமலான் நோன்பை முடித்துவிட்டு நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தான் அணிந்திருந்த பல் செட்டையும் சேர்த்து விழுங்கியுள்ளார். உடனே வலியால் துடித்த…

Read more

அண்ணன் மனைவியுடன் தகாத உறவு…. யாருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும்?… இறுதியில் நடந்த சோகம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா என்ற மாவட்டத்தில் தகாத உறவு இருவரது உயிரையும் பறித்துள்ளது. பைரா என்ற கிராமத்தில் உமேந்திரா என்ற 27 வயது இளைஞர் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் தனது அண்ணன் மனைவி காலாவதிக்கும் (34) திருமணத்திற்கு…

Read more

BREAKING: நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போதை அதிகமானதால் பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டுக்காடு பகுதியில் தாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனு சத்யா(31) தனியார் விடுதியை புக் செய்து இருக்கிறார். நேற்று இரவு கொண்டாட்டத்தில்…

Read more

சென்னையில் தொடரும் போதை ஊசி மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 6 பேர்‌ போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த கோகுல்…

Read more

பறக்கும் முத்தம் கொடுத்த கணவரை பந்தாடிய மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

நாகை தேவூர் பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி சுதா. இருவரும் சித்த மருத்துவராக உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள் முறையாக விவாகரத்தும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தனது…

Read more

தினம் 1 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை…. அதிர்ச்சி தகவல்…!!!

சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக தினந்தோறும் ஒரு லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read more

“நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கணும்”… வாயில் விஷம் ஊற்றி மணப்பெண் கொலை…!!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி ஹனகல் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா. இவருடைய மகள் தீபாவுக்கும் (21) உறவு முறை தாய் மாமன் மால் தேஷ்(35) என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. வருகின்ற ஏப்ரல் இரண்டாம் தேதி திருமணம் நடைபெற இருந்த…

Read more

FLASH NEW: மரணப் படுக்கையில் தமிழ் நடிகை… வெளியான ஷாக் நியூஸ்…!!!

அண்மையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த சைத்தான் பட நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அருந்ததியின் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டும் கோலிவுட்டில் இருந்து யாரும் உதவ முன் வரவில்லை என அருந்ததியின் தோழியும் மலையாள…

Read more

பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்… என்ன காரணம் தெரியுமா?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே நடந்த ஆவண கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்கவி என்ற 20 வயது பெண் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பெற்றோர் விவசாய வேலைக்கு சென்ற…

Read more

உணவு சமைக்காத மனைவி… கணவன் செய்த வெறிச்செயல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம். இவருடைய மனைவி பிரேமா தேவி உணவு சமைக்க தாமதமானதால் கடும் பசியிலிருந்த கணவர் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு பயத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல்…

Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்குச் சென்றார். அப்போது நடத்தப்பட்ட…

Read more

கண்ணாடியை விரும்பி சாப்பிடும் 3 வயது சிறுமி… மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்….!!!

வேல்ஸ் நாட்டில் மூன்று வயது சிறுமி கண்ணாடி துகள்கள் மற்றும் மர துண்டுகளை உணவாக சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிகா சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள வைண்டர் என்ற சிறுமி கடந்த சில மாதங்களாக கற்கள் மற்றும் பஞ்சு…

Read more

அந்த மாதிரி கனவு வருது… தனுஷின் 3 பட பாணியில் மாணவி தற்கொலை… சென்னையை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள முத்துநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருடைய மகள் ஜனனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றார். இந்த நிலையில்…

Read more

அத்தையுடன் கள்ளக்காதல்… “கடைசியா ஒரு முறை உல்லாசம்”… இளைஞர் செய்த வெறி செயல்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள யாரடோனோ கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருடைய கணவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்த விஜயலட்சுமி தேவப்பா என்ற 22 வயது…

Read more

ரூ.2000 மாயம்… மாணவியின் ஆடைகளை களைந்து ஆசிரியர் செய்த செயல்… தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயஸ்ரீ தன்னுடைய பையில் இருந்தால் 2000 ரூபாயை காணவில்லை என்று கூறியுள்ளார். இதனால் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மீது அவருக்கு சந்தேகம் வந்த நிலையில்…

Read more

விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை… மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது கார் மோதி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர், ஐசியுவில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. இவர் பொங்கி…

Read more

7 மாத கர்ப்பிணி செய்ற காரியமா இது?…. அமலாபால் செய்த செயலால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்தான் நடிகை அமலாபால். இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு விவாகரத்து பெற்றார். பிறகு கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்…

Read more

மின்விபத்தால் 9 மாதங்களில் 487 பேர் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், மீன் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்ளும் போது சில நேரங்களில் எதிர்பாராத விதமாக மின் விபத்துகளும் ஏற்படுகின்றது. அதன்படி கடந்த 9 மாதங்களில் தமிழகத்தில் பல மின்விபத்துகளில்…

Read more

பிரபல காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி…!!!

பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சந்தானத்துடன் இணைந்து A1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு தொடர்ந்து சிகிச்சை…

Read more

BREAKING: விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்… பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி…!!!

கார் விபத்தில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்துள்ளார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கடன் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அனுராதா புரத்தில் ஆன்மீக சுற்றுலா…

Read more

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி அருகே மிட்டாரெட்டி அள்ளி என்ற பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். மன்மதன் மற்றும் சீதா தம்பதியினருக்கு 10 வயது மகன் இருந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போன நிலையில்…

Read more

மனைவியுடன் வந்த சண்டை.. குடிபோதையில் 3 வயது மகளை கொடூரமாக கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்ணூல் மாவட்டம் கோசிகி மண்டலத்தில் கசாப்பு கடைக்காரரின் தந்தையால் மூன்று வயது சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜம்போ புரத்தில் வசித்து வரும் குடிக்கு அடிமையான சாந்தி…

Read more

அண்ணியின் மீது ஆசை.. இடையூறாக இருந்த அண்ணன்… தம்பி செய்த கொடூரம்….!!!

சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம் பங்கார் என்ற கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிர்சு ராம் (33) என்பவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இவரின் தம்பி பீம் சயாம்க்கு அண்ணியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்கு…

Read more

என்ன சண்டையா இருந்தாலும் இப்படியா?… காதை கடித்து விழுங்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கேட்டை மூட மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பெண் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது ராம்வீர் பாகேல் என்ற நபரின் காதை ராக்கி…

Read more

ஆஸ்கர் விருது வாங்க நிர்வாணமாக வந்து… ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர வைத்த ஜான் சீனா….!!!

96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பீ திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருதை வழங்க பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா அழைக்கப்பட்டார். அப்போது…

Read more

கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.. கண்ணீர் வரவைக்கும் கடிதம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவில் உள்ள ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவி இறப்பதற்கு முன்பு தனது தோழிக்கு எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் ஒன்று…

Read more

15 வயது சிறுமி…. கழுத்தில் தாலியுடன்…. 19 வயது சிறுவனுடன் தற்கொலை…!!!

மணப்பாறை அடுத்த கருத்த கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகள் ஸ்ரீநிதி (15). அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான அஜித் என்ற 19 வயது நபரை காதலித்து வந்ததாக…

Read more

புதுச்சேரியை தொடர்ந்து சென்னையில் அரங்கேறிய கொடூரம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

புதுச்சேரியில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.. இரண்டு நாட்களாக காணாமல் போன அந்த சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஊரப்பாக்கம்…

Read more

டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்து விபத்து….15 பேர் காயம்… அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் டிராவல்ஸ் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு…

Read more

வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… இனி நகை வாங்குவது ரொம்ப கஷ்டம்…!!!

ஆபரண தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 49 ஆயிரத்தை கடந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6,150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனைப்…

Read more

முதல் படத்திலேயே இப்படியா?… 60 வயது நடிகருடன் ரச்சிதா செய்த வேலையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரச்சிதா . இவர் பிரிவும் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் தன்னுடன் ஒன்றாக…

Read more

“என்ன இதெல்லாம்”… பொது இடத்தில் ரசிகர் செய்த செயல்.. கோபமடைந்த காஜல் அகர்வால்.. வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் காஜல் அகர்வால். இவர் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2…

Read more

5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை கலைத்துவந்த செவிலியர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையை சேர்ந்த காயத்ரி தனது கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அவர் கருகலைப்பு செய்தது…

Read more

ரீல்ஸ் பார்ப்பதை கண்டித்த தாய்… 12 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னை மதுரவாயில் இந்திரா காந்தி தெருவில் 17 வயது சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவருடைய தாய் வேலைக்கு சென்று விட்டபோது தனது தம்பியுடன் சுருதி வீட்டில்…

Read more

BREAKING: நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம்…

Read more

திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இழுப்பங்குடியை சேர்ந்த மாரி (29) என்பவருக்கும் முருகன் மகள் செல்வி (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி…

Read more

கோடை காலம் எதிரொலி… ஐஸ்கிரீம், குளிர்பானம், ஏசி விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு கோடை வெப்பம் கொளுத்தும் என்பதால் கோடை காலத்திற்கே உரிய வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானம் மற்றும் ஏசி உள்ளிட்டவை ஒரு பக்கம் தங்கள் பொருட்களின் விலையை ஏற்றுவதுடன் மறுபக்கம் அதிலிருந்து வாடிக்கையாளர்கள்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கு மதுப்பழக்கம் மற்றும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் தற்கொலை…

Read more

சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையில் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சூனிய சடங்குகளில் சிறுமைகளை மிரட்டி நிர்வாணமாக…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி… அதிகரிக்கும் பருப்பு விலை… ஷாக் நியூஸ்…!!!

பருப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் பருப்பு விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்த சில நாட்களாக பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் காரணமாக அறுவடைக்கு தயாரான பயிரின் சமீபத்திய இழப்புகள் பருப்பு…

Read more

விலை கிடுகிடுவென உயர்ந்தது…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறது. மொத்த உற்பத்தி பகுதியான விருதுநகரில் கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை எண்ணை விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ 2780…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்… 16 வயது சிறுமி கடத்தல்… அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நங்கன்விளை  பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற 19 வயது இளைஞருக்கும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும்…

Read more

ஆடைக்குள் கையை விட்டு பாலியல் சீண்டல்… நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

11 வயதில் தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக பாடகியும் நடிகையுமான ஆன்ட்ரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தனது தந்தையுடன் பேருந்தில் சென்ற போது டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும், அப்போது பயணி ஒருவர் தனது ஆடைக்குள் கையை விட்டதாகவும் கூறிய…

Read more

Other Story