பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது கார் மோதி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர், ஐசியுவில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. இவர் பொங்கி எழு மனோகரா, பிஸ்தா மற்றும் சைத்தான் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவரது உடல் நலம் குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை… மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!
Related Posts
“கேரளாவில் பாஜக ஆட்சி”…. நிச்சயம் தாமரை மலரும்…. நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் பேட்டி…!!!
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கேரளாவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாயும்…
Read more“நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு”…. பிரபல ரவுடியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர்…
Read more