பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது கார் மோதி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர், ஐசியுவில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. இவர் பொங்கி எழு மனோகரா, பிஸ்தா மற்றும் சைத்தான் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவரது உடல் நலம் குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை… மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!
Related Posts
“மக்கள் CM ஆக்குவாங்கன்னு இதை செய்யல”…. என்னுடைய கொள்கையை வேறப்பா… நடிகர் ராகவா லாரன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி வருகிறார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு…
Read more“தமிழ் சினிமாவில் தனி விமானம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!
தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர் விஜயா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியான கற்பகம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர்…
Read more