ஆபரண தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 49 ஆயிரத்தை கடந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6,150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து 79. 20 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 79 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இனி ஏழை எளிய மக்கள் தங்க நகையை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… இனி நகை வாங்குவது ரொம்ப கஷ்டம்…!!!
Related Posts
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.920 குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 920 ரூபாய் சரிந்துள்ளது. நேற்று 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 53,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 6750 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் இன்று…
Read moreBREAKING: மீண்டும் அதிர்ச்சி… ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 உயர்வு…!!!
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரேண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்ந்து 55 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து 6890 ரூபாய்க்கும் விற்பனை…
Read more