நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்குச் சென்றார். அப்போது நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் முழுமையாக அவர் தயாராக மூன்று வாரங்கள் வரை தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
தோனி குறித்து தவறாக பேசிய சென்னை அணி வீரர்?… உண்மை என்ன….??
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் சொந்த மண்ணில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தவறாக பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர்…
Read more“டி20 உலகக்கோப்பையில் கேப்டனாகும் தகுதி அவருக்குத்தான் உள்ளது”…. ரோகித் சர்மாவுக்கு இல்லை… பட்டாச்சார்யா…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய…
Read more