நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்குச் சென்றார். அப்போது நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் முழுமையாக அவர் தயாராக மூன்று வாரங்கள் வரை தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
CSK vs RR போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது…. உடனே முந்துங்க…..!!!
சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம் வருகின்ற மே 12ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு www.insider.in மற்றும் Paytm இணையதள…
Read more“விதி மீறல்”…ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தனக்கு…
Read more