உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கேட்டை மூட மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பெண் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது ராம்வீர் பாகேல் என்ற நபரின் காதை ராக்கி என்ற அந்தப் பெண் கடித்து துண்டித்துள்ளார். அதன் பிறகு இது குறித்து அந்த நபர் போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணையில் ராக்கி ராம்வீர் காதை கடித்து விழுங்கி விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன சண்டையா இருந்தாலும் இப்படியா?… காதை கடித்து விழுங்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்….!!!
Related Posts
வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்….? ராகுல் காந்தி நச் பதில்…!!
வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை…
Read more“கள்ளக்காதல்”…. மனைவியை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர கணவர்…. பெரும் அதிர்ச்சி…!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொட்ட பள்ளப்புறா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த வீணா (19) என்ற பெண் கடந்த மாதம் 22ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவருடைய சடலம் எரிந்த நிலையில் வனப்பகுதிக்குள் கிடைத்துள்ளது. அதாவது வீணாவை…
Read more