உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கேட்டை மூட மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பெண் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது ராம்வீர் பாகேல் என்ற நபரின் காதை ராக்கி என்ற அந்தப் பெண் கடித்து துண்டித்துள்ளார். அதன் பிறகு இது குறித்து அந்த நபர் போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணையில் ராக்கி ராம்வீர் காதை கடித்து விழுங்கி விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன சண்டையா இருந்தாலும் இப்படியா?… காதை கடித்து விழுங்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்….!!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more