என்ன சண்டையா இருந்தாலும் இப்படியா?… காதை கடித்து விழுங்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கேட்டை மூட மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பெண் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது ராம்வீர் பாகேல் என்ற நபரின் காதை ராக்கி…
Read more