புதுச்சேரியில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.. இரண்டு நாட்களாக காணாமல் போன அந்த சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஊரப்பாக்கம் பகுதியில் நேற்று மாலை காணாமல் போன மூன்று வயது சிறுவன் இன்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியை தொடர்ந்து சென்னையில் அரங்கேறிய கொடூரம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
“சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”…. 7 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை…!!!
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் அதிக அளவில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மழை…
Read moreஹீட் ஸ்ட்ரோக்: அறிகுறிகள் என்ன ? தற்காப்பது எப்படி ..?
ஹீட் ஸ்ட்ரோக்: 1. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? – வெப்பப் பக்கவாதம் என்பது அதிக வெப்பநிலை அல்லது வெப்பமான காலநிலையில் தீவிரமான உடல் உழைப்பு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு தீவிர நிலை. – சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,…
Read more