புதுச்சேரியில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.. இரண்டு நாட்களாக காணாமல் போன அந்த சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஊரப்பாக்கம் பகுதியில் நேற்று மாலை காணாமல் போன மூன்று வயது சிறுவன் இன்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியை தொடர்ந்து சென்னையில் அரங்கேறிய கொடூரம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
2000 உபரி ஆசிரியர்கள்…. அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 30 மாணவர்களுக்கு…
Read moreஇனி உங்க வீட்டு கிச்சனுக்கே வரும் கேஸ் கனெக்சன்…. சூப்பர் அறிவிப்பு….!!!
இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உங்களுடைய வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையில் வெகுவிரைவில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு…
Read more