வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், மீன் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்ளும் போது சில நேரங்களில் எதிர்பாராத விதமாக மின் விபத்துகளும் ஏற்படுகின்றது. அதன்படி கடந்த 9 மாதங்களில் தமிழகத்தில் பல மின்விபத்துகளில் சிக்கி சுமார் 40 மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் 487 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தவிர 341 விலங்குகளும் மின்விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மின்விபத்தால் 9 மாதங்களில் 487 பேர் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!
Related Posts
இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…
Read moreசட்டப் படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம்…
Read more