ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கு மதுப்பழக்கம் மற்றும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் தற்கொலை…

Read more