உணவு சமைக்காத மனைவி… கணவன் செய்த வெறிச்செயல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம். இவருடைய மனைவி பிரேமா தேவி உணவு சமைக்க தாமதமானதால் கடும் பசியிலிருந்த கணவர் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு பயத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல்…

Read more

Other Story