கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு கோடை வெப்பம் கொளுத்தும் என்பதால் கோடை காலத்திற்கே உரிய வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானம் மற்றும் ஏசி உள்ளிட்டவை ஒரு பக்கம் தங்கள் பொருட்களின் விலையை ஏற்றுவதுடன் மறுபக்கம் அதிலிருந்து வாடிக்கையாளர்கள் கவனத்தை திசை திருப்ப அட்டகாசமான புதிய தயாரிப்புகள் மற்றும் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி மார்ச் மாதம் சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
கோடை காலம் எதிரொலி… ஐஸ்கிரீம், குளிர்பானம், ஏசி விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more