கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு கோடை வெப்பம் கொளுத்தும் என்பதால் கோடை காலத்திற்கே உரிய வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானம் மற்றும் ஏசி உள்ளிட்டவை ஒரு பக்கம் தங்கள் பொருட்களின் விலையை ஏற்றுவதுடன் மறுபக்கம் அதிலிருந்து வாடிக்கையாளர்கள் கவனத்தை திசை திருப்ப அட்டகாசமான புதிய தயாரிப்புகள் மற்றும் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி மார்ச் மாதம் சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
கோடை காலம் எதிரொலி… ஐஸ்கிரீம், குளிர்பானம், ஏசி விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more