சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா என்ற மாவட்டத்தில் தகாத உறவு இருவரது உயிரையும் பறித்துள்ளது. பைரா என்ற கிராமத்தில் உமேந்திரா என்ற 27 வயது இளைஞர் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் தனது அண்ணன் மனைவி காலாவதிக்கும் (34) திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருந்துள்ளது. ஆனால் காலாவதியின் கணவருக்கு இது தெரியாது.

இந்த நிலையில் பிரச்சனை ஏற்பட்டதால் அவமானத்தில் உமேந்திரா மற்றும் கலாவதி இருவரும் கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.