இந்தியாவில் நிதியாண்டுக்கான கடைசி நாளாக மார்ச் 31ஆம் தேதி உள்ளது. அதன்படி 2023-24 ஆம் நிதியாண்டின் வருமான வரியில் இருந்து சலுகை பெற முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். வருமான வரி சட்டத்தின் படி வரும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வருமான வரியிலிருந்து சலுகை பெறலாம். நீங்கள் பணியாற்றுபவராக இருந்தால் மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் அலுவலகத்தில் படிவம் 12 பி பி யை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக நீங்கள் வருமான வரி சலுகையை பெறலாம்.
இதுவே வருமான வரி தாக்கல் செய்ய கடைசி.. சலுகைகள் வேணுமா ?.. உடனே இத பண்ணுங்க…!!!
Related Posts
வங்கதேச எம்.பி., துண்டு துண்டாக வெட்டிக் கொலை…. வழக்கில் பரபரப்பு தகவல்….!!!!
மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஹனி ட்ராப் மூலமாக பெண் ஒருவரால் கொல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எம்பி சமீபத்தில் கொலை…
Read moreஇனி உங்க வீட்டு செல்லப்பிராணிக்கும் துணை தேடலாம்…. மேட்ரிமோனி உருவாக்கி அசத்திய கேரள மாணவர்….!!!
கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அபின் ஜாய் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவர் செல்லப் பிராணிகளுக்கு துணை தேடுவதற்கு உதவியாக புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து பிரத்தியேகமாக vet.igo.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணையதளம் நாய்களுக்கான துணைகளை…
Read more