சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம் பங்கார் என்ற கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிர்சு ராம் (33) என்பவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இவரின் தம்பி பீம் சயாம்க்கு அண்ணியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்கு தனது அண்ணன் இடையூறாக இருப்பதாக நினைத்து அண்ணன் குடிபோதையில் இருந்த போது கழுத்தை நெறித்து தம்பி கொலை செய்துள்ளார். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தற்போது போலீசார் அவரை கைது செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணியின் மீது ஆசை.. இடையூறாக இருந்த அண்ணன்… தம்பி செய்த கொடூரம்….!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more