சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம் பங்கார் என்ற கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிர்சு ராம் (33) என்பவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இவரின் தம்பி பீம் சயாம்க்கு அண்ணியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்கு தனது அண்ணன் இடையூறாக இருப்பதாக நினைத்து அண்ணன் குடிபோதையில் இருந்த போது கழுத்தை நெறித்து தம்பி கொலை செய்துள்ளார். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தற்போது போலீசார் அவரை கைது செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணியின் மீது ஆசை.. இடையூறாக இருந்த அண்ணன்… தம்பி செய்த கொடூரம்….!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more