செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையில் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சூனிய சடங்குகளில் சிறுமைகளை மிரட்டி நிர்வாணமாக பங்கேற்க செய்ததுடன் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களில் கிடைத்த ஆபாச வீடியோக்களை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more